அம்மாவாசை

ஒசையிடாமல் போகும் வெண்நிலவே
என்ந்தன் நிழல்கூட உன்னைப் பார்க்கவில்லையாம்

ஏனென்றால் இன்று உனக்கு
அல்லியோடு முதலிரவாம்!

Leave a Reply

© 2020 Spirituality