
நரசிம்மர் ஜெயந்தி, சித்திரா பவுர்ணமி, தலையெழுத்தை மாற்றிக்கொள், மவுன விரதம், வாக்கு பலம்,சந்திர பலம்
https://youtu.be/pBdmtEhSUxw

நரசிம்மர் ஜெயந்தி, சித்திரா பவுர்ணமி, தலையெழுத்தை மாற்றிக்கொள், மவுன விரதம், வாக்கு பலம்,சந்திர பலம்
https://youtu.be/pBdmtEhSUxw
இறைவன் என்ன செய்வார் பாவப்பட்ட இந்த மனிதர்களுக்கு | அன்போடு பயணம் செய்யுங்கள்! அன்பே இறைவன் இடமாகும்! உண்மையைத் தேடிச் செல்ல முடிவு செய்தால் இறைவன் உங்களுக்கான அனைத்து விசயங்களையும் செய்து கொண்டு இருப்பது தெரியும்.

அன்போடு பயணம் செய்யுங்கள், அன்பு உள்ள இடத்தில் தான் இறைவன் வசிக்கின்றான். அன்பே இறைவன் வசிக்கும் இடமாகும்.
மும்மலம் இல்லாதவனே யோகி | அனுபவமே சிறந்த ஆசான், கேட்காமல் உதவி செய்தால் பிரச்சனை தான், ஆணவம், கன்மம், மாயை https://youtu.be/NQo324e7dOQ


சங்கடஹர சதுர்த்தி, காஞ்சரை மரம் (எட்டி மரம் – Nux Vomica) | சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி விரதம்!
https://youtu.be/xRjRmxGaaRw
மனநோய் என்பது தீர்க்கக் கூடிய ஒரு வியாதி தான். இது உள்ளத்தில் உற்பத்தியாகுவதற்கு முன்பு உடலில் பாதிப்பினை ஏற்படுத்தும். அந்த பாதிப்பே உடல் மனம் இரண்டையும் பாதிப்பினை ஏற்படுத்தும். அனைத்து விதமான சக்திகளையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான விசயம் உங்கள் மூளையிலேயே உள்ளது.

அந்த மூளைக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் அற்புதமாக சரிசெய்ய இறைவழிபாடு உதவி செய்யும். தீயசக்தி என்பது அனைத்து விதமான மனிதர்களின் தீமையான காலங்களிலேயே செயல்படத் தொடங்கும். மனநோய், தீயசக்தி | லட்சியம் தான் வாழ்க்கைக்கு எதிர்பாகின்றதா? இல்லை!

முடிந்தால் வாழு, வைட்டமின் D குறைவு உலக நோயிக்கு இதுதான் காரணம்.
வைட்டமின் D இல்லாமல் ஒருவன் உயிர் வாழ முடியாது. வைட்டமின் டீ சத்து குறைவு தான் அனைத்து வைரஸ் வியாதிகளுக்கும் காரணமாக அமைகின்றது.
ஆகவே அனைவரும் இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் டீ சத்தை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். வைட்டமின் டீ இல்லாமல் ஒருவர் வாழ முடியாது.

நல்லவன் என்று நினைப்பதே ஒரு நோய்! கெட்டவன் தன்னை கெட்டவன் என்று கூற மாட்டான்! நன்மையில் எனது அனுபவம்! தெய்வங்கள் உனக்குள் இருந்து உன்னை காப்பாற்றும்! நல்லவன் என்று நினைப்பதே ஒரு நோய்! கெட்டவன் தன்னை கெட்டவன் என்று கூற மாட்டான்! பிறருக்கு செய்கின்ற நன்மையில் எனது அனுபவம்!
https://youtu.be/QxtdzKZO6a0

எறும்புகளின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தடையை தெரிந்து கொள்ளலாம்! இறைவனை நினைத்து வாழ்க்கையை கடத்துங்கள் எல்லாம் நலமே! இறைவனை நினைத்த வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி தான்! கேது திசை மற்றும் கேது புத்தி வந்ததையும் சாமி எறும்பு வருவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
https://youtu.be/t4mOSpOwiNk

கேது திசையில் சனி புத்தி பொதுவான விளக்கம் | Kethu Thesai Sani Puthi வாழ்வில் எது நடந்தாலும் பயப்படாதே இறைவன் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை காப்பாற்றுவான். ஆனால் அந்த காப்பாற்றும் தன்மைக்கு நீ தகுதியானவானக இருக்க வேண்டும். உனது ஒவ்வொரு நிகழ்வும் உன் உள்தன்மையில் எந்த தீங்கையும் செய்தாக இருக்க வேண்டும். சனி திசையானாலும் கேது திசையானாலும் இறைவனோடு பயணித்தால் நன்மையே நடக்கும். அச்சம் இல்லாமல் உன் உள்மனச்சான்றோடு வாழ்வாயாக! இறைவன் இருக்கின்றான் கவலை கொள்ளாதே!
https://youtu.be/pyb7BCoWli8