மேற்கு பகுதியில் மின்னல் வெட்டினால்
சுழன்ற காற்று நேற்றும் இன்றும் அடித்தால்
தவளை தொடர்ந்து சத்தமிட்டால்
ஆற்று மண்ணில் காலை வைத்தால் கால் மண்ணிற்குள் புதைந்தால் தண்ணீர் கீழே செல்வதாக அர்த்தம் அப்படி சென்றால் நாளை ஆற்று வெள்ளம் வருவதற்க்காக ஆறு தன்னை இப்படி மாற்றிக் கொண்டது
நண்டு வளையில் மண்ணை குழைத்து புசிவிட்டால் மழை வருவதாக அர்த்தம் ஆகும்.
———————————————————————————————————-
#திருமூலரின்#திருமந்திரத்தில் – ( #ஆண் / #பெண் #குழந்தை #பிறக்க)
#குழந்தை #குறையில்லாது #பிறக்க, “உடல் உறவு மூலம் #நல்ல #குழந்தை
#உண்டாக” (நமது #பாரம்பரிய #ரகசியம்) #திருமூலர் #சொல்லும் #தகவல்!!!
———————————————————————————————————-
(உறவின் போதே ஆண்/பெண்/அலி/திறமை/ஊனம் நிற்ணயிக்க படுகிறது)
மாண்பதுவாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம்பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே. (திருமந்திரம் 477)
477. இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான் :
உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை. பெருமையுடனே வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம் 478)
478. கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம் :
ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும். பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும். ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும். அது உலகை ஆளும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.
பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. (திருமந்திரம் 479)
479. யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல் :
ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.
பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. (திருமந்திரம் 480)
480. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்:
சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை.
மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. (திருமந்திரம் 481)
481. கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை :
அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும். அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. (திருமந்திரம் 482)
482. மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும்:
இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால் ஆண் குழந்தையாகும்.
ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில் (சந்திர கலையில்) இயங்கினால் பெண் குழந்தையாகும்.
ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.
சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. (திருமந்திரம் 483)
483. உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல் :
ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும். புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.
கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. (திருமந்திரம் 484)
484. பொற்சிலை எனப் பிறக்குமாறு :
பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும். அக் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவத்தைப் பெறும்.
#உடலுறவில்#கணவனும்#மனைவியும்
———————————————
————-
மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும்
மனைவியும் ஒன்று சேரலாம்?
தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும்
பகல்,இரவு,எந்த நேரத்திலும் தாம்பத்தியம்
கொண்டுவிடுகிறார்கள்.
இதன் காரணமாக ஆண்கள்,பெண்கள் தேகம்
வெளுத்து ,வாடி,வருந்தி வலுவற்று விடுகின்றனர்.
ஆகாரம், மைதுனம் ,நித்திரை,பயம் இந்த
நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இரு பாலரும்
இருத்தல் அவசியம்.இதில்
பாதிப்பு ஆண்களுக்கே அதிகம்.பகற்பொழுதில்
ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.இதனால்
ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும்,என்று
இராமலிங்க ஸ்வாமிகள் சொல்லியுள்ளார்
ஆகாரம் ,மைதுனம் ,ஆகிய இரண்டிலும் மிக்க
ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும்.
இல்லை எனில் தேஹமானது அதி சீக்கிரத்தில்
கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும்
இராமலிங்க ஸ்வாமிகள் கூறுகிறார்.
சுக்கிலமாகிய திரியை விசேஷமாக
தூண்டி ,அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு
செய்தால் ,திரியானது அணைந்து போய் ,ஆயுளாகிய
பிரகாசத்தை பாழ்படுத்திவிடும் ..960
நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம்
செய்து ஆபாசப்பட்ட
சுக்கிலத்தை வெளிப்படுதிவிடவேண்டும்
என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.60
நாழிகை என்பது ஒரு நாள் .960
நாழிகை என்பது 16 நாளாகும் இந்த
கணக்குப்படி மாதம்
இரண்டுமுறை மட்டுமே தனது நன்
மனையாளை மருவுதல் வேண்டும்.இதற்க்
கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக
நேரிடுமென்றும் ,ஆண்களுக்குரிய வீரியமும்,
விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல்
ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம்.பெண்க
ளுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில்
பிணி உண்டாகுமென்றும்,ருதுவில் பிரச்னையும்
எற்ப்படுமென்கிறது சாஸ்திரம்..
சுத்த இரத்தம் 60 துளிகள்
கொண்டது ஒரு துளி விந்துவாகும்.ஆண்கள்
வீரியத்தை பலமுறை வெளியேற்றினால்
அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன்
மூலம் அறியலாம்.
இவ்வாறு அபரிமிதமான இத்தம்
குறையவே ஜீவாக்கினி குறைகிறது.ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத்
தொழில் கெட்டு ,அதனால் தேஹம்
தளர்ந்து ,முகம்
வெளுத்து ,கண்ணின்தகுதி குறைந்து கண்பார்வை
மங்கி , ஜீரண சக்தி குறைந்து ,ஞாபக
சக்தி குறைந்து,மொத்தத்தில்
பலவீனமாகி ,கைகால்கள் நடுக்கம்,
மூட்டு வீக்கம் உண்டாகி,
நடைதளர்ந்து சோர்ந்து, பல தீராத
வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான் ..
எனவே தம்பதிகள் இந்த
நடைமுறையை கையாண்டால் தேக
சௌக்கியமுடன் நல்ல
குழந்தைகளை பெற்று வாழ்வில்
நலமடைவார்களென்று மனுஸ்மிர்தி கூறுகிறது.
#குழந்தை#குறையில்லாது#பிறக்க#திருமூலர்
#சொல்லும் # தகவல்!!!
———————————————
——————–
“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு
நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி
அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன்
கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில
வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்
என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை
கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான
திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6
ஆயிரம் முதல் கி.மு.100 வரையில்
வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)
ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது
என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான்
என்கிறார் திருமூலர். தாம்பத்திய உறவின்
போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி
மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால்
குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று
கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு
நிலையை அறிந்து, பொறுமை காத்து,
மனைவியுடன் கூடிக் குலாவி கலவி
செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும்
கூறுகிறார்.
கணவனும், மனைவியும் கூடும் முறையால்,
எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு
திருமூலர் தரும் விளக்கம்……
மனைவியுடன் கணவன் உறவு
கொள்ளும்போது அவனது சுவாசமானது
சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு
இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை
எதுவும் இருக்காது.
உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக
சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும்.
சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண்
குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின்
வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால்
பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல்,
பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக
இருக்கும்.
ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து
போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக
இருக்கும்.
சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல்
இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும்
குழந்தை முடமாகும்.
சுவாசத்தின் அளவு குறைந்தும்,
திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும்
குழந்தைக்கு கூன் விழும்.
இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும்
திருமூலர், ‘அந்த‘ உறவின்போது பெண்கள்
எந்த நிலையில் இருக்க வேண்டும்
என்பதையும் பட்டியலிடுகிறார்.
கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம்
சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால்
பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக
இருக்கும்.
இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர்
தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை
ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும்
சரியான அளவில் தேங்கி இருக்குமானால்
பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.
சரி… எந்த நிலையில் தான் நல்ல,
ஆரோக்கியமான குழந்தை பெற முடியும்
என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின்
பதில்.
தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண்
இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக
இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு
வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து,
பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை)
சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த
அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க
மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன்
எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி,
கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில்
மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற
முடியும். அவ்வாறு இருக்கும் போது,
குழந்தையின் தோற்றத்திலும் தான்
விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.
இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த
நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது
பற்றியும் கூறியுள்ளார்.
உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே
திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும்
தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி,
அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.
ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும்
இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில்
அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க
வேண்டும்.
தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை
ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை
துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும்.
அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக்
கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை
வெளியிட வேண்டும். இதில் வேகம்
காட்டுவது வீண் கரு கலைதலுக்கு
ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.
” #உடல்#உறவு# மூலம் # நல்ல #குழந்தை
#உண்டாக“
(நமது பாரம்பரிய ரகசியம்)
உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல
நேரங்கள்: கணவனும், மனைவியும் கூடிய
நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு
பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது
உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண்
ஆகும்.
சுழிமுனை நடக்கும் போது
உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது
அமாவாசையன்று கருவானால் கருப்பு
நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும்
குழந்தை பிறக்கும்
தொலை தூரம் சென்று வந்த பொழுது
உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை
அறிவில்லாத குழந்தை ஆகும்.
அமாவாசை கழித்து பிரதமையில் கரு
உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்
அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால்
அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.
முழு நிலவுவில் உடலுறவு கொண்டு
கருவானால் முடமாகவும், தண்டியாகவும்
குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.
முழுநிலவு கழித்துப் பிரதமையில்
கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத்
தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை
பிறக்கும்.
பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை
பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம்,
முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.
புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப்
பிறக்கும்.
பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால்
குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.
உடலுறவு கொள்ளும் பொழுது வேறு
பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால்
அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது
நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.
பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த
உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை
மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு
கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை
பிறக்கும்.
ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள்
உடலுறவு கொண்டபோது கருவானால்
குழந்தை திருடனாகப் பிறக்கும்.
நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை
வறுமையில் வாடும்.
ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை
கல்வியில் சிறந்து விளங்கும்.
ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள்
கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.
ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை
பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய
குழந்தை பிறக்கும்.
எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை
தரித்திரத்தில் வாழும்.
ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால்
செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும்
குழந்தை பிறக்கும்.
பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம்
மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள
குழந்தை பிறக்கும்.
பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால்
நோயுள்ள குழந்தை பிறக்கும்.
பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால்
பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள
குழந்தை பிறக்கும்.
பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால்
அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும்
விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.
பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக
இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக்
குழந்தை பிறக்கும்.
பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர்
அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும்
உள்ள குழந்தை பிறக்கும்.
பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய
ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும்
ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.
#குழந்தை#பெற #உடலுறவு #கொள்ள #வேண்டிய
#நாள்கள்
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15
நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே
குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.
திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக
வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை
மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி
இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது
உதவும்.
ஆனால்,சில ஆண்கள் தன் ஆண்மையை
உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி
ஓராண்டிலே குழந்தை பெற்றுக் கொள்வர்.
சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள்
ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.
குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள்
உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு
இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின்
எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின்
கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை
பாதிப்பு.
பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும்
பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம்
செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல
குற்றமும் ஆகும்.
குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும்
ஆணே பெரும்பாலும் காரணம். எனவே,
இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை
என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும்.
பெரும்பாலும் சரி செய்துவிட முடியும். அந்த
அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.
குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு
கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு
காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து
உடலுறவு கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15
ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால்
குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15
ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள்.
காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின்
சினையணு கருவுற தயார்நிலையில்
இருக்கும்.
இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ
உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது.
இந்த உண்மை தெரியாததால் குழந்தை
பிறப்புத் தள்ளிப் போகிறது.
குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு
வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில்
உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள்
என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு
கொள்ளும்போது வெளியேறிய விந்து
பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும்.
அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற
வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய
நாள்களும் விலக்கப்பட வேண்டும்.
பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும்
இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது
அவசியம்.
இந்த விவரம் அறிந்திருந்தால்
தேவையில்லாமல் பெண் கருவுறவும்,
கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ
வேண்டிய நிலை வராது.
நன்றி
See less
ஜாதகப்படி, திருமண வயது வந்தவருக்கு சரியாக எந்த காலகட்டங்களில் திருமணம் நடக்கும்?
பொதுவாக திருமண வயதை ஒத்த ஆண் ,பெண் இருவரின் பெற்றோர்களும், ஜோதிடர்களிடம் என் பெண்ணிற்கு அல்லது மகனிற்கு திருமண யோகம் வந்து விட்டதா எனப் பொதுவாக கேட்கின்றனர்.
குரு பலம் வந்து விட்டது என டிவியில் கூறினார்கள்,பேப்பபரில் படித்தேன். திருமணம் செய்யலாமா எனக் கேட்கின்றனர்.
பொதுவாக கோட்சார குரு 2 ,5 ,7, 9 ,11 இடங்களில் வரும்போது திருமணம் நடக்கும் என பொதுவாக கூறப்படுகிறது .இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முற்றிலும் உண்மை அல்ல.
30 வயதைத் தாண்டிய முதிர் கன்னிகளுக்கு பலமுறை குரு மேற்சொன்ன இடங்களில் வந்து சென்றிருக்கும் .அந்த காலங்களில் திருமணம் நடந்தா விட்டது? இல்லையே ஏன்?
களத்திர தோஷம் பெற்ற ஜாதகருக்கு குரு பகவான் பலமுறை அந்த இடத்திற்கு வந்து சென்றாலும் திருமணம் ஆகாது.
திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதைப் பற்றியே இப்பதிவு.
ஒரு திருமணம் சார்ந்து என்னென்ன விஷயங்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொண்டால் ,திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதை எளிதாக சொல்லி விடலாம்.
திருமணத்தின் முதல் பகுதி இருமனம் இணையும் காதல். காதல் என்பது இருவரும் மனமொத்த ஈர்ப்பு நிலையை குறிக்கும் .
வெளிப்படையாக எடுத்துக் கொண்டால் நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து அந்த மணப் பெண்ணும் , மணப்பையனும் விடிய விடிய உட்கார்ந்து மெசேஜ் அனுப்புவது,பேசுவது என காதல் ஆரம்பமாகிவிடுகிறது.
இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு (காதல்)உண்டாகிறது.
அதை தொடர்ந்து திருமணம் நடைபெறுகிறது என வைத்து கொள்வோம்.
காதலின் முடிவு திருமணம். திருமணத்தின் முடிவு தாம்பத்தியம்.தாம்பத்யத்தின் முடிவு குழந்தை பெறுதல். குழந்தை பெற்று குடும்பம் அமைவது.இந்த அமைப்பு அடுத்தடுத்து அவருடைய ஜாதகத்தில் நிகழக்கூடிய அமைப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
குறைந்தபட்சம் இருவருக்கும் காதல் .காதல் சார்ந்த திருமணம் .திருமணம் சார்ந்த உடல் இன்பத்தை பெறுகின்ற இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒருசேர நடைபெற வேண்டுமென்றால் சுக்கிரன், ஜாதகத்தில் அந்த நேரத்தில் லக்னம் லக்னாதிபதியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு பெற வேண்டும்.
குழந்தைப்பேறு என்பது இருவருடைய ஐந்தாம் அதிபதி சார்ந்தது என்பதால் அதையும் இங்கே போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்றால் சுக்கிரன் ஜாதகத்தில் லக்னம் ,லக்னாதிபதி யோடு தொடர்பு கொள்ளும் நேரத்தில் நிச்சயமாக திருமணம் நடைபெறும். அந்த காலகட்டங்களில் நல்ல தசாபுக்திகள் நடக்கிறது என்றால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும் .ஜாதகத்தில் களத்திர தோஷம் புத்திர தோஷம் இவற்றையும் தனியாக கவனிக்க வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் திருமணம் ஆகக்கூடிய காலகட்டங்கள்.
1. லக்னத்திற்கோ ,ராசிக்கோ ஏழாம் அதிபதியின் திசை,புத்தி நடப்பில் இருந்தால் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்.(மற்ற நிலையையும் கவனிக்க வேண்டும்)
2.சுக்கிரன் ,லக்னத்திற்கோ ,
ராசிக்கோ தொடர்பு கொண்டு அத்துடன் ஏழாம் அதிபதியின் சம்பந்தம் பெரும் காலகட்டங்களில் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.
3. சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த திசா ,புக்திக் காலங்களில் திருமணம் நடைபெறும்.
4. 7க்குடைய நட்சத்திர அதிபதியின் சாரம் வாங்கிய கிரகத்தின் காலங்களில் திருமணம் நடைபெறும்.
5.சுக்கிரனோடடு இணைந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும் அல்லது சுக்ர வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா புத்தி காலத்தில் திருமணம் நடைபெறும்.
6. ராகு-கேதுக்கள் ஏழாம் அதிபதியின் நட்சத்திர சாரம் அல்லது சுக்கிரனின் சாரம் வாங்கிய காலகட்டங்களிலும் ராகு ,கேதுவே திருமணத்தை எடுத்துச் செய்யும்.
7. இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவருடைய ஜாதகத்தில் குடும்பம் அமைய வேண்டும் என்ற அமைப்பு இருந்தாலும், அந்த காலகட்டங்களில் இரண்டாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசா ,புக்தி நடைபெறும் காலங்களிலும் நிச்சயம் திருமணம் நடைபெறும்.
8் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அந்த காலகட்டங்களிலும் திருமணம் ஆகும் அதாவது ஐந்தாம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலும் திருமணமாகும்.
மேற்சொன்ன விதிகள் ஒரு ஜாதகத்திலே 200% கண்டிப்பாக பொருந்தும் .தாராளமாக நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்தையோ அல்லது மற்றவர்களுடைய ஜாதகத்தையோ ஆய்வு செய்து கொள்ளலாம். அந்த காலகட்டங்களில் தான் திருமணம் நடந்திருக்கும்.
இதைத் தவிர்த்து வேறு காலங்களில் அவருக்கு உறுதியாக திருமணம் நடைபெறவே நடைபெறாது.
இந்த காலகட்டங்களில் குரு ,குரு பார்வை இரண்டாம் இடத்திற்கோ,ஏழாம் இடத்திற்கோ கிடைத்தால் நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் .
அது போல் குருவின் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு, ஏழாம் அதிபதிக்கு ,சுக்கிரனுக்கு கிடைத்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும்.
ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பின் எந்த கிரகத்தால் அந்த களத்திர தோஷம் உண்டாகிறது என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றபடி வழிபாடுகளை மேற்கொண்டு ,அதன் பிறகு மேற்சொன்ன விதிகளை பொருத்தி பார்த்தோமானால் ,நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்
ஜாதகப்படி, திருமண வயது வந்தவருக்கு சரியாக எந்த காலகட்டங்களில் திருமணம் நடக்கும்?
பொதுவாக திருமண வயதை ஒத்த ஆண் ,பெண் இருவரின் பெற்றோர்களும், ஜோதிடர்களிடம் என் பெண்ணிற்கு அல்லது மகனிற்கு திருமண யோகம் வந்து விட்டதா எனப் பொதுவாக கேட்கின்றனர்.
குரு பலம் வந்து விட்டது என டிவியில் கூறினார்கள்,பேப்பபரில் படித்தேன். திருமணம் செய்யலாமா எனக் கேட்கின்றனர்.
பொதுவாக கோட்சார குரு 2 ,5 ,7, 9 ,11 இடங்களில் வரும்போது திருமணம் நடக்கும் என பொதுவாக கூறப்படுகிறது .இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முற்றிலும் உண்மை அல்ல.
30 வயதைத் தாண்டிய முதிர் கன்னிகளுக்கு பலமுறை குரு மேற்சொன்ன இடங்களில் வந்து சென்றிருக்கும் .அந்த காலங்களில் திருமணம் நடந்தா விட்டது? இல்லையே ஏன்?
களத்திர தோஷம் பெற்ற ஜாதகருக்கு குரு பகவான் பலமுறை அந்த இடத்திற்கு வந்து சென்றாலும் திருமணம் ஆகாது.
திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதைப் பற்றியே இப்பதிவு.
ஒரு திருமணம் சார்ந்து என்னென்ன விஷயங்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொண்டால் ,திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதை எளிதாக சொல்லி விடலாம்.
திருமணத்தின் முதல் பகுதி இருமனம் இணையும் காதல். காதல் என்பது இருவரும் மனமொத்த ஈர்ப்பு நிலையை குறிக்கும் .
வெளிப்படையாக எடுத்துக் கொண்டால் நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து அந்த மணப் பெண்ணும் , மணப்பையனும் விடிய விடிய உட்கார்ந்து மெசேஜ் அனுப்புவது,பேசுவது என காதல் ஆரம்பமாகிவிடுகிறது.
இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு (காதல்)உண்டாகிறது.
அதை தொடர்ந்து திருமணம் நடைபெறுகிறது என வைத்து கொள்வோம்.
காதலின் முடிவு திருமணம். திருமணத்தின் முடிவு தாம்பத்தியம்.தாம்பத்யத்தின் முடிவு குழந்தை பெறுதல். குழந்தை பெற்று குடும்பம் அமைவது.இந்த அமைப்பு அடுத்தடுத்து அவருடைய ஜாதகத்தில் நிகழக்கூடிய அமைப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
குறைந்தபட்சம் இருவருக்கும் காதல் .காதல் சார்ந்த திருமணம் .திருமணம் சார்ந்த உடல் இன்பத்தை பெறுகின்ற இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒருசேர நடைபெற வேண்டுமென்றால் சுக்கிரன், ஜாதகத்தில் அந்த நேரத்தில் லக்னம் லக்னாதிபதியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு பெற வேண்டும்.
குழந்தைப்பேறு என்பது இருவருடைய ஐந்தாம் அதிபதி சார்ந்தது என்பதால் அதையும் இங்கே போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்றால் சுக்கிரன் ஜாதகத்தில் லக்னம் ,லக்னாதிபதி யோடு தொடர்பு கொள்ளும் நேரத்தில் நிச்சயமாக திருமணம் நடைபெறும். அந்த காலகட்டங்களில் நல்ல தசாபுக்திகள் நடக்கிறது என்றால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும் .ஜாதகத்தில் களத்திர தோஷம் புத்திர தோஷம் இவற்றையும் தனியாக கவனிக்க வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் திருமணம் ஆகக்கூடிய காலகட்டங்கள்.
1. லக்னத்திற்கோ ,ராசிக்கோ ஏழாம் அதிபதியின் திசை,புத்தி நடப்பில் இருந்தால் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்.(மற்ற நிலையையும் கவனிக்க வேண்டும்)
2.சுக்கிரன் ,லக்னத்திற்கோ ,
ராசிக்கோ தொடர்பு கொண்டு அத்துடன் ஏழாம் அதிபதியின் சம்பந்தம் பெரும் காலகட்டங்களில் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.
3. சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த திசா ,புக்திக் காலங்களில் திருமணம் நடைபெறும்.
4. 7க்குடைய நட்சத்திர அதிபதியின் சாரம் வாங்கிய கிரகத்தின் காலங்களில் திருமணம் நடைபெறும்.
5.சுக்கிரனோடடு இணைந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும் அல்லது சுக்ர வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா புத்தி காலத்தில் திருமணம் நடைபெறும்.
6. ராகு-கேதுக்கள் ஏழாம் அதிபதியின் நட்சத்திர சாரம் அல்லது சுக்கிரனின் சாரம் வாங்கிய காலகட்டங்களிலும் ராகு ,கேதுவே திருமணத்தை எடுத்துச் செய்யும்.
7. இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவருடைய ஜாதகத்தில் குடும்பம் அமைய வேண்டும் என்ற அமைப்பு இருந்தாலும், அந்த காலகட்டங்களில் இரண்டாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசா ,புக்தி நடைபெறும் காலங்களிலும் நிச்சயம் திருமணம் நடைபெறும்.
8் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அந்த காலகட்டங்களிலும் திருமணம் ஆகும் அதாவது ஐந்தாம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலும் திருமணமாகும்.
மேற்சொன்ன விதிகள் ஒரு ஜாதகத்திலே 200% கண்டிப்பாக பொருந்தும் .தாராளமாக நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்தையோ அல்லது மற்றவர்களுடைய ஜாதகத்தையோ ஆய்வு செய்து கொள்ளலாம். அந்த காலகட்டங்களில் தான் திருமணம் நடந்திருக்கும்.
இதைத் தவிர்த்து வேறு காலங்களில் அவருக்கு உறுதியாக திருமணம் நடைபெறவே நடைபெறாது.
இந்த காலகட்டங்களில் குரு ,குரு பார்வை இரண்டாம் இடத்திற்கோ,ஏழாம் இடத்திற்கோ கிடைத்தால் நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் .
அது போல் குருவின் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு, ஏழாம் அதிபதிக்கு ,சுக்கிரனுக்கு கிடைத்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும்.
ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பின் எந்த கிரகத்தால் அந்த களத்திர தோஷம் உண்டாகிறது என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றபடி வழிபாடுகளை மேற்கொண்டு ,அதன் பிறகு மேற்சொன்ன விதிகளை பொருத்தி பார்த்தோமானால் ,நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்
அவருடைய ஜாதகத்தில் துலா லக்னமாகி லக்னத்தில் சனி உச்சமாகி இரண்டு மற்றும் ஏழாம் பாவாதிபதியான செவ்வாயுடன் சேர்க்கை பெற்று ஏழாம் வீட்டை பார்ப்பது அவருக்குப் பல திருமணங்களைத் தந்தது எனலாம். குரு சுக்கிர சேர்க்கை, சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஆகியவை பல பெண்களை காதலிக்கும் அமைப்பை ஏற்படுத்துகிறது.
ஜாதகப்படி, திருமண வயது வந்தவருக்கு சரியாக எந்த காலகட்டங்களில் திருமணம் நடக்கும்?
பொதுவாக திருமண வயதை ஒத்த ஆண் ,பெண் இருவரின் பெற்றோர்களும், ஜோதிடர்களிடம் என் பெண்ணிற்கு அல்லது மகனிற்கு திருமண யோகம் வந்து விட்டதா எனப் பொதுவாக கேட்கின்றனர்.
குரு பலம் வந்து விட்டது என டிவியில் கூறினார்கள்,பேப்பபரில் படித்தேன். திருமணம் செய்யலாமா எனக் கேட்கின்றனர்.
பொதுவாக கோட்சார குரு 2 ,5 ,7, 9 ,11 இடங்களில் வரும்போது திருமணம் நடக்கும் என பொதுவாக கூறப்படுகிறது .இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முற்றிலும் உண்மை அல்ல.
30 வயதைத் தாண்டிய முதிர் கன்னிகளுக்கு பலமுறை குரு மேற்சொன்ன இடங்களில் வந்து சென்றிருக்கும் .அந்த காலங்களில் திருமணம் நடந்தா விட்டது? இல்லையே ஏன்?
களத்திர தோஷம் பெற்ற ஜாதகருக்கு குரு பகவான் பலமுறை அந்த இடத்திற்கு வந்து சென்றாலும் திருமணம் ஆகாது.
திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதைப் பற்றியே இப்பதிவு.
ஒரு திருமணம் சார்ந்து என்னென்ன விஷயங்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொண்டால் ,திருமணம் எந்த காலகட்டங்களில் நடக்கும் என்பதை எளிதாக சொல்லி விடலாம்.
திருமணத்தின் முதல் பகுதி இருமனம் இணையும் காதல். காதல் என்பது இருவரும் மனமொத்த ஈர்ப்பு நிலையை குறிக்கும் .
வெளிப்படையாக எடுத்துக் கொண்டால் நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து அந்த மணப் பெண்ணும் , மணப்பையனும் விடிய விடிய உட்கார்ந்து மெசேஜ் அனுப்புவது,பேசுவது என காதல் ஆரம்பமாகிவிடுகிறது.
இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு (காதல்)உண்டாகிறது.
அதை தொடர்ந்து திருமணம் நடைபெறுகிறது என வைத்து கொள்வோம்.
காதலின் முடிவு திருமணம். திருமணத்தின் முடிவு தாம்பத்தியம்.தாம்பத்யத்தின் முடிவு குழந்தை பெறுதல். குழந்தை பெற்று குடும்பம் அமைவது.இந்த அமைப்பு அடுத்தடுத்து அவருடைய ஜாதகத்தில் நிகழக்கூடிய அமைப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
குறைந்தபட்சம் இருவருக்கும் காதல் .காதல் சார்ந்த திருமணம் .திருமணம் சார்ந்த உடல் இன்பத்தை பெறுகின்ற இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒருசேர நடைபெற வேண்டுமென்றால் சுக்கிரன், ஜாதகத்தில் அந்த நேரத்தில் லக்னம் லக்னாதிபதியோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு பெற வேண்டும்.
குழந்தைப்பேறு என்பது இருவருடைய ஐந்தாம் அதிபதி சார்ந்தது என்பதால் அதையும் இங்கே போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்றால் சுக்கிரன் ஜாதகத்தில் லக்னம் ,லக்னாதிபதி யோடு தொடர்பு கொள்ளும் நேரத்தில் நிச்சயமாக திருமணம் நடைபெறும். அந்த காலகட்டங்களில் நல்ல தசாபுக்திகள் நடக்கிறது என்றால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும் .ஜாதகத்தில் களத்திர தோஷம் புத்திர தோஷம் இவற்றையும் தனியாக கவனிக்க வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் திருமணம் ஆகக்கூடிய காலகட்டங்கள்.
1. லக்னத்திற்கோ ,ராசிக்கோ ஏழாம் அதிபதியின் திசை,புத்தி நடப்பில் இருந்தால் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்.(மற்ற நிலையையும் கவனிக்க வேண்டும்)
2.சுக்கிரன் ,லக்னத்திற்கோ ,
ராசிக்கோ தொடர்பு கொண்டு அத்துடன் ஏழாம் அதிபதியின் சம்பந்தம் பெரும் காலகட்டங்களில் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.
3. சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த திசா ,புக்திக் காலங்களில் திருமணம் நடைபெறும்.
4. 7க்குடைய நட்சத்திர அதிபதியின் சாரம் வாங்கிய கிரகத்தின் காலங்களில் திருமணம் நடைபெறும்.
5.சுக்கிரனோடடு இணைந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும் அல்லது சுக்ர வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா புத்தி காலத்தில் திருமணம் நடைபெறும்.
6. ராகு-கேதுக்கள் ஏழாம் அதிபதியின் நட்சத்திர சாரம் அல்லது சுக்கிரனின் சாரம் வாங்கிய காலகட்டங்களிலும் ராகு ,கேதுவே திருமணத்தை எடுத்துச் செய்யும்.
7. இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவருடைய ஜாதகத்தில் குடும்பம் அமைய வேண்டும் என்ற அமைப்பு இருந்தாலும், அந்த காலகட்டங்களில் இரண்டாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசா ,புக்தி நடைபெறும் காலங்களிலும் நிச்சயம் திருமணம் நடைபெறும்.
8் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அந்த காலகட்டங்களிலும் திருமணம் ஆகும் அதாவது ஐந்தாம் அதிபதியின் தசா புக்தி காலங்களிலும் திருமணமாகும்.
மேற்சொன்ன விதிகள் ஒரு ஜாதகத்திலே 200% கண்டிப்பாக பொருந்தும் .தாராளமாக நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்தையோ அல்லது மற்றவர்களுடைய ஜாதகத்தையோ ஆய்வு செய்து கொள்ளலாம். அந்த காலகட்டங்களில் தான் திருமணம் நடந்திருக்கும்.
இதைத் தவிர்த்து வேறு காலங்களில் அவருக்கு உறுதியாக திருமணம் நடைபெறவே நடைபெறாது.
இந்த காலகட்டங்களில் குரு ,குரு பார்வை இரண்டாம் இடத்திற்கோ,ஏழாம் இடத்திற்கோ கிடைத்தால் நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும் .
அது போல் குருவின் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு, ஏழாம் அதிபதிக்கு ,சுக்கிரனுக்கு கிடைத்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும்.
ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பின் எந்த கிரகத்தால் அந்த களத்திர தோஷம் உண்டாகிறது என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றபடி வழிபாடுகளை மேற்கொண்டு ,அதன் பிறகு மேற்சொன்ன விதிகளை பொருத்தி பார்த்தோமானால் ,நிச்சயம் அந்த காலகட்டங்களில் திருமணம் நடைபெறும்
——————————————————————————————————
ஆண் தன்னைவிட ஓரிரண்டு வயது மூத்த பெண்ணை மணக்கலாமா- ஜோதிடம் என்ன சொல்கிறது? #Astrology
ஜாதகக் கட்டத்தில் சந்திரன் நிற்கும் இடத்தை ராசி என்று சொல்வார்கள். சந்திரன்தான் ஒருவருடைய உடல் அமைப்பை அழகை தீர்மானிக்கக் கூடிய கிரகம். இளமையைக் குறிக்கக்கூடிய கிரகம். புதன் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சியாகவோ உச்சம் பெற்றோ இருந்தால், தேஜஸ்ஸாக இருப்பார். சுக்கிரன், ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால், அவர் கூட்டத்தில் தனித்துக் காணப்படுபவராக இருப்பார். நல்ல ஆளுமைப் பண்புமிக்கவராக இருப்பார்.
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும், லக்னத்திலிருந்து 7-ம் இடம், 8-ம் இடம், அவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையைப் பற்றி குறிக்கும்.
திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது ஆண்களின் ஜாதகத்தில் ஏழாமிடத்தில், எட்டாமிடத்தில் சனி பகவான் இருந்தால், தன்னைவிட வயதான பெண்ணை மணக்க வேண்டி வரும். அதுதான் சாஸ்திர விதி. சனிபகவான் முதுமை, மூப்பு இவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.
https://youtube.com/watch?v=y4Uf5FBj7oc%3Fautoplay%3D0%26enablejsapi%3D1%26origin%3Dhttps%253A%252F%252Fwww.vikatan.com%26widgetid%3D1
7-ம் இடத்துக்கு உரிய கிரகம் சூரியனாகவோ, செவ்வாயாகவோ இருந்து, சனியின் பார்வை பட்டால், அல்லது இவர்களை 7-ம் இடத்து சனிபகவான் பார்த்தாலும், தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணைத்தான் மணக்க வேண்டி வரும்.
ஆனால், இதை நிறைய பெற்றோர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ‘அது எப்படிங்க? பையனைவிட வயது குறைவாக உள்ள பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும். அப்போதுதானே பையனுக்கு வாழ்க்கை நல்லவிதமா அமையும்’ என்று வாதிடுவார்கள். ஆனால், அந்தப் பையனோட ஜாதகத்தை எடுத்துப் பார்த்தோம்னா அவங்க ஜாதகத்துல சனிபகவான் ஏழாமிடத்தைப் பார்ப்பவராகவோ ஏழாமிடத்தில் இருப்பவராகவோ இருப்பார். இவர்களுக்கு வயது மூத்த பெண்தான் அமையும்.
இந்த ஜோதிட விதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அதை விட்டுட்டு ‘அந்தப்பொண்ணுக்கு வயசு ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டோம்’னு சொல்லக் கூடாது. எல்லோருக்கும் இது மாதிரி அமைப்பு இருக்காது. விதிவிலக்காக சிலருக்கு இருக்கும். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டல்லவா? மணப்பெண் மாப்பிள்ளையைவிட இரண்டொருவயது கூடுதலாக உள்ளவரென்றால் தவறில்லை. அதைவிட அதிகமான வயது என்றால் வேறு இடம்பார்க்கலாம்.
சனிபகவான் ஏழாமிடம் எட்டாமிடம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மட்டும்தான் இப்படி வயது மூப்புள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டியது வரும். அதனால், இது ஒன்றும் தவறு அல்ல. ஜாதகம் பொருந்தி வந்தால், பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்தால், தாராளமாகத் திருமணம் செய்யலாம். எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை” என்று கூறினார்.
இன்றும் தென்மாவட்ட கிராமங்களில் ஒருவர் இறந்து போனவுடன், அவர் உறவுகள் இறந்தவர் எந்த வழியாக உயிரை விட்டார் என்று பார்த்து அதற்கேற்ற பரிகாரத்தையும் செய்வது உண்டு.
ஆனால் தற்போதைய நவீன காலத்தில் வீட்டையெல்லாம் இடிப்பதில்லை. இறந்தவர் தங்கியிருந்த இடத்தில், அவர் அன்றாடம் உபயோகித்த பொருள்களை வைத்து, குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறார்கள்.
அடைப்பு காலம் முடிந்ததும் நதி மற்றும் கடல் தீரங்களுக்குச் சென்று ஏற்றிய விளக்கு, அவர் உபயோகித்த பொருள்களை நீரில் சேர்த்துவிட்டு சாந்தி செய்கிறார்கள். தற்போது இன்னும் எளிதாக அடைப்பு காலத்தில் ஒருவர் இறந்தால் ஒரு புதிய வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி அதை தானம் செய்து விடுகிறார்கள்.
தனிஷ்டா பஞ்சமியின் நட்சத்திரங்கள் 13. அதன்படி இந்த 13 நட்சத்திரங்களில் இறந்து போனவர்கள், மேலுலகம் செல்வதற்குத் தடை ஏற்படும். இதை ‘அடைப்பு’ என்று பாமர மக்கள் சொல்கிறார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்துபோனவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு உண்டாகும். ரோகிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள். கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம், விசாகம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு அந்த ஆன்மா மேலுலகம் செல்ல முடியாமல் இங்கேயே இருந்து அலையும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
ஒரு ஆன்மா எந்த நட்சத்திரத்தில் வெளியேறுகிறதோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே மேலுலகம் செல்வதாகச் சொல்லப்படுகிறது. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் தவிர மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் எந்தத் தடையும் இன்றி எளிதாக மேலுலகம் அடைகிறார்கள். அடைப்பு கொண்ட ஆன்மாக்கள் மட்டும் அமைதியின்றி அலைகின்றன என்று கருடபுராணமும் உறுதிப்படுத்துகின்றது.
மேலும் அடைப்பு காலத்தில் இறந்தவரை அன்றே சூரியன் மறைவதற்குள் தகனம் செய்துவிட வேண்டும். குளிகை காலம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அந்தப் பிணத்தைத் தகனம் செய்யும்போது தர்ப்பை அல்லது அருகம்புல்லால் ஆன 5 பொம்மைகள் செய்து கொள்ளி வைப்பவர் கையால் எரித்து விட வேண்டும். இல்லையெனில் ஒரு தேங்காயை மயானத்தில் உடைக்க வேண்டும். அசைவம் உண்பவர்கள் என்றால் கோழி அல்லது சேவலை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கட்டி கொண்டு போய் இடுகாட்டில் வேலை செய்பவரிடம் ஒப்படைப்பதுண்டு. அல்லது பிணத்துடன் புதைப்பதுண்டு.
இப்படி அடைப்பு உள்ள நேரங்களில் இறந்துபோனவர்கள் மேலுலகம் செல்லாமல் அலைவதால் இறந்து போனவர் வீட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களுக்காக முறையான பரிகாரங்களைக் செய்யாவிட்டால் தனிஷ்டா என்ற துர்தேவதை இறந்தவர் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் என்றும் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் இறந்துவிட்டால் உடனடியாக நட்சத்திரம் பார்த்து அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்துவந்தார்கள். முக்கியமாக இந்த அடைப்பு காலம் முடியும்வரை வீட்டைப் பூட்டி வைத்திருப்பார்கள்.
ஒருவர் இறந்தவுடனே அவர் தங்கிய வீட்டை அடைத்துவிட்டு சுவரை இடித்து வேறுவழியாகப் பிணத்தை எடுத்துக் கொண்டு வருவது, கூரையைப் பிரித்து கொண்டுவருவது போன்ற கடுமையான பரிகாரமெல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காகக் கடைபிடித்திருக்கிறார்கள்.
அடைப்பு காலத்தில் இறந்தவருக்கு ஈமகாரியம் செய்பவர்களுக்கு எந்தத் தீங்கும் நேராதபடிக்கு உரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்று சித்தர் நூல்களும் கூறுகின்றன.
‘இறந்து விட்டால் வீட்டை அடைக்க நாளை கேளாய்
இயல்பான அவிட்டமோடு சதயம் பின்னும்
சிறந்த உத்திரட்டாதி பூரட்டாதி
செப்பிடும் ரேவதியோடு ஐந்து நாளது
திறந்து சொல்வேன் தனிஷ்டா பஞ்சமியே யாகும்’
‘வீட்டைக் குமிந்த நட்சத்திரங்கட்கு
வினைதீர மறுபக்கம் சுவர் இடித்துக்
கூடவே அவ்வழியாய் பிரேதந் தன்னைக்
கொண்டுவரில் வீடடைக்கத் தேவையில்லை.
தேடவே சாந்தி செய்யில் வீடிடிக்கத்
தேவையில்லை நேர்வழி யாயெடுக்கலாகும்’
இது போன்ற பல பாடல்கள் தனிஷ்டா பஞ்சமி கருத்தையும் அடைப்பு நாள் குறித்தும் சொல்கின்றன. இன்றும் தென்மாவட்ட கிராமங்களில் ஒருவர் இறந்து போனவுடன், அவர் உறவுகள் இறந்தவர் எந்த வழியாக உயிரை விட்டார் என்று பார்த்து அதற்கேற்ற பரிகாரத்தையும் செய்வது உண்டு.
கண், காது, பாதம் என 10 வழிகளில் வெளியேறும் உயிருக்கு ஏற்ப பரிகாரங்களைச் செய்கிறார்கள். இதனால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என்றும் நம்புகிறார்கள். இறந்தவர் படுத்திருந்த இடத்தில் நிறை சொம்பில் நீர் வைத்து, தீபம் ஏற்றி வருவார்கள். அடைப்புக் காலங்களில் நற்காரியங்களைச் செய்வதில்லை. தினமும் விளக்கேற்ற வேண்டும் என்பதால் வெளியூருக்கும் செல்வதில்லை. அசைவம் உண்பதில்லை எனப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அடைப்பு காலம் முடிந்தபிறகே எட்டு படைப்பு போன்றவை நடைபெறும். இந்த அடைப்பு சடங்கு முறை, சமயம் தோன்றுவதற்கு முன்பு இருந்த, ‘ஆவி வழிபாட்டு முறை’யில் இருந்து தோன்றியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது போன்ற நம்பிக்கைகள் நல்லவையோ கெட்டவையோ, அது அவரவர் நம்பிக்கை. எந்தப் பிரச்னையாயினும் இறையருள் நிச்சயம் நம்மைக் காக்கும் என்பதை மட்டும் ஆழமாய் நம்புவோம்!
நாவல் பழத்தின் மருத்துவ குணம்..! நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். ——————————————————————————————————————————–
நாவல் பழத்தின் நன்மைகள் (Benefits Of Jamun Fruits)
1. ஹீமோகுளோபின் எண்ணிக்கை மேம்படும்
2. ஆரோக்கியமான சருமம் …
3. நீரிழிவு மேலாண்மை …
4. இதய ஆரோக்கியம் மேம்படும் …
5. எடை குறையும் …
6. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் …
7. வாய் ஆரோக்கியம் மேம்படும்
பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.
நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும்.
நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
நாவல்பழம் வெறும் பழமல்ல… 6 நன்மைகளை அள்ளித்தரும் அற்புத பொக்கிஷம்!
நாவல்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆனால் உண்மையில் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறலாம்.
நாவல்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆனால் உண்மையில் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறலாம். ஆடி மாதம் தொடங்கிவிட்டால் நாவல் பழம் கைக்குக் கிடைக்க ஆரம்பித்துவிடும். அடுத்த மாதம் ஆடியும் வந்துவிடும் நாவல் பழமும் வந்துவிடும்.
நாவல் பழம் மட்டுமல்ல அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது. இயற்கை நமக்குக் கொடுக்கும் வரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாவல் பழத்தை சாப்பிடுவதால் இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ஆர்திரிட்டிஸ் என பல நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். வயிறு உப்புசத்தை இந்தப் பழம் தவிர்க்கிறது.
நாவல் பழத்தின் 6 மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:
சிவப்பு அணுக்களை அதிகரிக்கும்:
ரத்தசோகை இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் தவறாமல் நாவல் பழத்தை சாப்பிடுங்கள். நாவல்பழத்தில் இரும்புச்சத்தும், வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகமாகிறது. இது உங்களின் உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் செல்வதை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஈறுகளை பலப்படுத்தும்:
ஈறுகளின் ரத்தக் கசிவு இருந்தால் நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வாங்கள். அதுமட்டுமல்ல நாவல் மர இலைகளையும் மென்று துப்பலாம். அந்தச்சாறில் இருந்து ஆன்ட்டிபாக்டீரியல் தன்மை பல் ஈறு பிரச்சனையை சரி செய்யும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நாவல் பழம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவை ஆண்ட்டி ஆக்சிடன்டுகளின் உறைவிடம் எனலாம். மேலும் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியன உள்ளன. கண்ணுக்கு நல்லது. தோலில் உள்ள சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கும். சருமத்தை மிருதுவாக்கும்.
ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
நாவல் பழம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். இதில் குறிப்பிட்ட அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்:
உடல் பருமன், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை உடல் பருமன் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறையும் அதற்கு ஒரு காரணம். இந்நிலையில் நாவல் பழத்தை உட்கொண்டு வந்தால் அது உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
உலகளவில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர். பதின்ம வயதில் உள்ளவர்களுக்குக் கூட சர்க்கரை நோய் வருகிறது.. சர்க்கரை நோயாளிகள் தாராளமாக உட்கொள்ளக் கூடிய பழம் நாவல் பழம். நாவல் பழ விதைகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காரணிகள் உள்ளன. அவை இன்சுலின் சுரப்பை அதிகரிக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த சீசனில் நாவல் பழத்தை தவறாமல் உட்கொள்ளுங்கள்.
நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.
பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.
நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.