விளையாட்டு வீரர்கள் உட்கொள்ள வேண்டிய முளைகட்டிய தானியம்

கொண்டக்கடலையை முளைகட்டிய பிறகு விளையாட்டு வீரர்கள், கடினமான வேலை செய்பவர்கள் உட்கொள்ள உடல் வலுபெற்று அவர்கள் சிறப்பாக வாழ உதவி செய்யும். வாழ்க வளத்துடன்! ஓம் நற்பவி!

முளைகட்டிய கொண்டக்கடலை

மணத்தக்காளி கீரை – வயிற்றுப் புண் வாய்ப்புண் சரியாகும்

  • மணத்தக்காளி கீரை சமைத்து சாப்பிட வயிற்றுப் புண் வாய்ப்புண் சரியாகும்.
  • வயதானவர்கள் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் கீரையாக சாப்பிடக் கூடாது.
  • அதற்கு பதிலாக மணத்தக்காளி கீரையை சூப்பு வைத்து வடிகட்டி வெறும் கீரைத்தண்ணீரை மட்டும் குடித்தால் நன்மை உண்டாகும்.

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 05

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

“அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக்கொள்வது. ஞானம் என்பது தினமும் எதையாவது கைவிடுவது!” – ஜென் தத்துவம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
உண்மையான வார்த்தைகள் எப்போதும் அழகாக இருப்பதில்லை..

அழகான வார்த்தைகள் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்,

அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும்…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐சந்தேகம் தடைகளை அறியும், நம்பிக்கைதான் பாதையைக் கண்டறியும்!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 மனநிலை சமநிலையில் இருப்பவர்களால் மட்டுமே…

என்றுமே உயர்நிலையை அடைய இயலும்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐கஷ்டங்கள், கவலைகள் உனக்கு மட்டும் தான் என்று புலம்பாதே…

இங்கு சந்தோசத்தை மட்டும் அனுபவிக்கும் மனிதர்கள் எவரும் இல்லை…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வாழ்க்கை நேசத்தை கற்றுத் தருகிறது..

அனுபவம் யாரை நேசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது..

சூழ்நிலை உங்களை யார் நேசிக்கிறார்கள் என்பதை கற்றுத் தருகிறது…!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

“ஒவ்வொரு காலையும் நாம் புதிதாகப் பிறக்கிறோம். இன்று என்ன செய்கிறோம் என்பதே அந்த நாளை பொருள் உள்ளதாக மாற்றுகிறது!” – புத்தர்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐அருவியும் உறுதியான மனிதனும், தன் பாதையை தானே உருவாக்கி கொள்கின்றனர்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 முடியாது என எதையும் விட்டு விடாதே!!

முயன்று பார் நிச்சயம் முடியும்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

வென்றால் உங்களது செயல்பாடு சென்ற முறையைவிட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை சில நேரங்களில் ஓரு பொறுமைசாலி சாதித்து விடுகிறான்..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐கஷ்டமான நேரத்தை கடந்திடலாம்..

ஆனால், கஷ்டப்படுத்துபவர்களைக் கடப்பது தான் கடினம்…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இன்றைய லட்சியம் நாளைய சாதனை..

இன்றைய அலட்சியம் நாளைய சோதனை..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 ஆயிரம் உபதேசங்களை விட ஒரு அனுபவம் நமக்கு பாடம் கற்பிக்கும்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

© 2020 Spirituality