நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 05

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

“அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக்கொள்வது. ஞானம் என்பது தினமும் எதையாவது கைவிடுவது!” – ஜென் தத்துவம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
உண்மையான வார்த்தைகள் எப்போதும் அழகாக இருப்பதில்லை..

அழகான வார்த்தைகள் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்,

அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும்…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐சந்தேகம் தடைகளை அறியும், நம்பிக்கைதான் பாதையைக் கண்டறியும்!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 மனநிலை சமநிலையில் இருப்பவர்களால் மட்டுமே…

என்றுமே உயர்நிலையை அடைய இயலும்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐கஷ்டங்கள், கவலைகள் உனக்கு மட்டும் தான் என்று புலம்பாதே…

இங்கு சந்தோசத்தை மட்டும் அனுபவிக்கும் மனிதர்கள் எவரும் இல்லை…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வாழ்க்கை நேசத்தை கற்றுத் தருகிறது..

அனுபவம் யாரை நேசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது..

சூழ்நிலை உங்களை யார் நேசிக்கிறார்கள் என்பதை கற்றுத் தருகிறது…!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

“ஒவ்வொரு காலையும் நாம் புதிதாகப் பிறக்கிறோம். இன்று என்ன செய்கிறோம் என்பதே அந்த நாளை பொருள் உள்ளதாக மாற்றுகிறது!” – புத்தர்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐அருவியும் உறுதியான மனிதனும், தன் பாதையை தானே உருவாக்கி கொள்கின்றனர்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 முடியாது என எதையும் விட்டு விடாதே!!

முயன்று பார் நிச்சயம் முடியும்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

வென்றால் உங்களது செயல்பாடு சென்ற முறையைவிட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை சில நேரங்களில் ஓரு பொறுமைசாலி சாதித்து விடுகிறான்..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐கஷ்டமான நேரத்தை கடந்திடலாம்..

ஆனால், கஷ்டப்படுத்துபவர்களைக் கடப்பது தான் கடினம்…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இன்றைய லட்சியம் நாளைய சாதனை..

இன்றைய அலட்சியம் நாளைய சோதனை..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 ஆயிரம் உபதேசங்களை விட ஒரு அனுபவம் நமக்கு பாடம் கற்பிக்கும்..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 04


நல்லதை எதிரி சொன்னாலும் கேள்!
கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இன்றைய உழைப்பின் வலி..

நாளைய வாழ்க்கையின் ஒளி..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எல்லாம் உண்டு! ஆனால் எதுவும் நிறந்தரமில்லை..

சிந்தித்து செயல் படு..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எல்லாம் என்னுடையதே என்ற வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில்…

எதுவும் நம்முடையது இல்லை என்பதே நிதர்சனம்..!!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்…

பிரச்சனைகளுக்கு தீர்வு அதை எதிர் கொள்வது தான்…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐விடியாத இரவில்லை..
முடியாத துயரில்லை..
வாழ்க்கை வாழ்வதற்கே..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எவன் ஓருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ…

அவன் தான் நினைத்ததை கட்டாயம் அடைவான்..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நீங்கள் செய்யும் வேலையைக் கடமையாக எண்ணாமல், எதிர்காலமாக எண்ணிச் செயல்படுங்கள். பணிச்சுமை என்பதே இருக்காது..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தவிர்க்க முடியாத சில இழப்புகள்,
வெளிப்படுத்த முடியாத சில உண்மைகள்,
அனுபவிக்க முடியாத சில சந்தோசங்கள்..

இது தான் வாழ்க்கை…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 03

விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நதி போல் ஓடிக்கொண்டே இரு..

வெற்றி ஓரிடத்தில் காத்திருக்கும் கடலாக…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நமக்கான ஆறுதல் என்பது நம்மிடம் தான் உள்ளது..!

மறந்து போவதும்..
கடந்து செல்வதும்..

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எல்லா நிலைக்கும் பொருந்தும் மூன்று வார்த்தைகள்,

‘இதுவும் கடந்து போகும்’…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பெரிய பெரிய வலிகள் இருந்தாலும் அதை ஜெயிக்க சிறிய சிறிய வழிகள் இருக்கும்…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. அந்தக் குறிக்கோளை அடைவதில் இல்லை!” – மகாத்மா காந்தி.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

உங்கள் காலில் நில்லுங்கள்,
அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 02

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை…!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

சிலவற்றை மறந்து செல்லுங்கள்,
சிலரை மன்னித்து செல்லுங்கள், வாழ்க்கை அழகாகும்…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

பிரச்சனைகளுக்காக போராடுவதை விட, முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல்…


💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“முயற்சிகள் தவறலாம். ஆனால், முயற்சிக்கத் தவறாதீர்கள்!” – அப்துல் கலாம்.

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

எந்த சிக்கலுமே உன்னை சிதைக்க வந்தது அல்ல…

செதுக்க வந்ததே…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

இலட்சியம் என்னும் விதை போடு..

முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று…

முடியும் என்ற உரமிடு…

வெற்றி எனும் கனி கிடைக்கும்…!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

பெரிதாக யோசி,சிறிதாக தொடங்கு..

ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“சுறுசுறுப்பாக இருப்பீர்களானால் எல்லாம் சுலபமே. சோம்பல் கொண்டவர்களுக்கு எதுவும் எளிதல்ல!” – விவேகானந்தர்.

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது!”

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

உங்களால் முடியும் என்று நம்புங்கள்…

வழிகள் தானாக பிறக்கும்..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
தூய எண்ணம் கொண்டிருங்கள் ஏனெனில்,எண்ணத்தின் பிரதிபலிப்பே வாழ்க்கை..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
வாழ்க்கையின் சறுக்கல்கள் தான் வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்…

சிந்தித்து செயல்படு..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
தனது சிந்தனையில் தெளிவு உள்ள ஒருவனிடம் அச்சம் என்பது சிறிதும் இருப்பதில்லை..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
முயற்சிக்கு எல்லை இருக்ககூடாது..
முன்னேறும் வரை முயற்சியை இழக்க கூடாது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம் மட்டுமே…

அதை பயன்படுத்துவதும் வீணடிப்பதும் அவரவர் கைகளில் தான் உள்ளது..!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

அமைதியை தேடாதே, அமைதியாய் மாறி விடு..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

உழைப்பு உடலை பலப்படுத்தும்…

கஷ்டங்கள் மனதை பலப்படுத்தும்…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

திறைமைகளை வளர்த்து, பொறுமையினை பெருக்கி, கோபத்தை கட்டுக்குள் வாழ்பவனுக்கு எங்கும், எதிலும் வெற்றி நிச்சயம்…

சிந்தித்து செயல்படுவீர்!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 01

சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் ‘காலம்’…
=========================================================

தவறு எல்லாம் சமூகம் வகுத்ததே…

மற்றவருக்கு நாம்
செய்யும் செயலினால் துன்பம் இல்லையெனில் எல்லாம் சரியே…!!!

=======================================================

தேடல்களை தெளிவுப்படுதிக் கொள்ளாதவரை பயணங்கள் யாவும் குழப்பங்குளுடன் நீடிக்கும்…

=======================================================

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றுவதில்லை,

யாரிடம் எதிர் பார்க்க வேண்டும் என்பதில் தான் ஏமாந்து விடுகிறோம்…!!

=======================================================

கற்றுத்தெளிவது கல்வி
பட்டு தெளிவது அனுபவம்,

கற்றது மறந்தாலும் பட்டது மறக்காது…

=======================================================

ஆயிரம் எண்ணம் உலகில் இருந்தாலும்…

உங்கள் மனதில் தோன்றும் நல் எண்ணமே உலகில் சிறந்த எண்ணம்..!!!

=======================================================

தோல்வியும், துன்பமும் தனியே வருவதில்லை..

கூடவே ‘வலிமையையும்’ அழைத்து வருகிறது..!!

=======================================================

துன்பத்தில் விழுந்து எழுபவன்…

வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்…!!

=======================================================

நிம்மதி என்பது இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர,இல்லாததலிலும் இழந்ததிலும் தேடுவதல்ல…!!

=======================================================

உன்னை நீ நம்பத் தொடங்கிவிட்டால்..

உலகில் நீ வெற்றியுடன் வாழக் கற்றுக் கொண்டுவிட்டாய் என்று பொருள்..!!

=======================================================

பெரிய பெரிய வலிகள் இருந்தாலும்,

அதை ஜெயிக்க சிறிய சிறிய வழிகள் இருக்கும்..!!

=======================================================

வல்லமை பேசுவதும்,

வஞ்சிகரிடம் நட்பு கொள்வதும் தீராத துன்பம் தரும்…

=======================================================

மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது,அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறனே…

வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கிறது..!!!

=======================================================

நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது,

அறிவில்லாத நற்பண்பு பயணற்றது..!!

=======================================================

மகிழ்ச்சிக்கு வெற்றி திறவு கோலல்ல…
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்…

நாம் செய்வதை நாம் நேசித்தோமானால் வெற்றி அடையலாம்…

=======================================================

அனுபவங்களை சேகரித்து வையுங்கள்…

இனி வரும் நாட்களில் எச்சரிக்கையோடு செயல் அதுவே உதவும்…!!

=======================================================

கலங்காத உள்ளம் படைத்தவனே…

கடைசியில் மகத்தான வெற்றிக்கு உரியவன் ஆகிறான்..!!

=======================================================

அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரையை கேட்டு கொள்…

அது உன்னை வெற்றி அடைய செய்யாவிட்டாலும் தோல்வி அடையாமல் தடுக்கும்!!

=======================================================

முடியும் என்று
தெரிந்தால் முயற்சி எடு…

முடியாது என்று
தெரிந்தால் பயிற்சி எடு…

‘வெற்றி நமதே’

=======================================================

தவறாகி விடுமோ என்ற
நம் எண்ணம் தான்,

பல வாய்ப்புகளை
தவற விட வைக்கிறது….

=======================================================

மாற்றம் முதலில் கடினமாக இருக்கும்,

நடுவில் குழப்பமாக இருக்கும்,

இறுதியில் அழகாக இருக்கும்…

=======================================================

முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது..
புதைத்தாலும் மரமாக எழுந்து நிற்பான்…!!

=======================================================

வெற்றி மகிழ்ச்சிக்கு முக்கியமல்ல…மகிழ்ச்சியே முக்கியம்!!

நீங்கள் செய்வதை நீங்களே விரும்பினால் வெற்றி நிச்சயம்…!!
=======================================================

அழகான நாட்கள் உங்களை தேடி வருவதில்லை…

நீங்கள் தான் அவற்றை நோக்கி நகர வேண்டும்..!!

=======================================================

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடரதே,

உனக்கானே பாதையை நீயே தேர்ந்தெடு..!!

=======================================================

எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்,
திறக்காத கதவுகளும் திறக்கும்…

=======================================================

நேரங்கள் நேர்மையானவை, அதனால் தான் யாருக்கும் காத்திருப்பதில்லை…

=======================================================

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை…

=======================================================

வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது…

நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது..!!

=======================================================

எண்ணங்களில் நீ அழகாய் இரு, தோற்றம் எப்படி இருந்தாலும் கவலைக் கொள்ளாதே…

=======================================================

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மட்டுமே எப்போதும் வெற்றியின் அடித்தளமாக இருக்கும்…

=======================================================

பறவை பறக்க வானம் தேவை, வசிக்க சிறு கூடு போதும்..

நம் ஆசைக்கும் தேவைக்குமான வித்தியாசமும் அதுவே…

=======================================================

சில சமயங்களில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்போது நமது நம்பிக்கையே வழிகாட்டுகின்றது.

=======================================================

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது..

முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

=======================================================

வாழ்க்கையில் மன மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தான் பெரிய சொத்து…

=======================================================

எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல்,

நாளை வரும் துன்பங்களைக்கூட துரத்தி அடிக்கும், மறவாதீர்…

=======================================================

நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை… அதில் நிறையை மட்டும் நினை..

வாழ்க்கையை வென்று விடலாம்…

=======================================================

மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் என்பதை உணர்ந்தால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழலாம்….

=======================================================

எண்ணம் போல் வாழ்க்கை.,

நாம் முடியும்னு நினைச்ச எல்லாமே முடியும்.முடியாதுனு நினைச்ச எதுவுமே முடியாது…

அனைத்துமே நம் எண்ணத்தை பொறுத்தே…

=======================================================

என்ன நடந்து விடுமோ என்று யோசித்து இருப்பதைவிட,

மோதி பாருங்கள் எழுந்தால் வெற்றி விழுந்தால் அனுபவம்…

=======================================================

முயற்சியின் பாதைகள் கடினமானவை… ஆனால் முடிவுகள் இனிமையானவை,

தொடர்ந்து முயலுங்கள் முயற்சி நனவாகும் வரை…

=======================================================

“பறக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், முதலில் உங்கள் சுமையைத் தூக்கியெறியுங்கள்!”- புத்தர்

=======================================================

உங்களின் கோபம், உங்களின் நியாயமான வேண்டுகோள்களைக் கூட புறக்கணிப்புக்கு உள்ளாக்கும்!” – புத்தர்

=======================================================

புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை…

முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை…!!

=======================================================

‘புகழ்’ தகுதில்லாதவனுக்கு கூட கிடைத்து விடும்…

‘பெருமை’ சாதனையாளனுக்கு மட்டுமே கிடைக்கும்…

=======================================================

எதுவும் கையில் கிடைப்பதற்கு முன்பே கனவுகளை வளர்த்து கொள்ளாதே…

கையில் கிடைத்தவையே இந்த உலகத்தில் நிரந்தரம் இல்லை…!!

=======================================================

உங்களின் மிகப்பெரிய செல்வம் ‘உடல் நலன்’

மிகப்பெரிய சொத்து ‘அறிவு’

மிகவும் அவசியமானது ‘தன்னம்பிக்கை’

மிகச்சிறந்த ஆயுதம் ‘பொறுமை’

மிகச்சிறந்த மருந்து ‘சிரிப்பு’

=======================================================

தவறாகி விடுமோ என்ற
நம் எண்ணம் தான்
பல வாய்ப்புகளை
தவற விட வைக்கிறது….

=======================================================

நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம் வலி கொடியது…

தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே வாழ்க்கை பெரியது…!

=======================================================

வாழ்க்கையைப் பாரமென்று நினைத்தால், நம் சந்தோசங்களும் தூரம் தான்….

=======================================================

இல்லாதவன் சொல்லும் உண்மையை விட இருப்பவன் கூறும் பொய்க்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம்….

=======================================================

உனக்காக படைக்கப்பட்ட எதுவும் உன்னை விட்டு சென்று விடாது…

உனக்கான பாதையை அறிந்து வென்று காட்டு..!!

=======================================================

வாழ்க்கை என்பது நீ எதிர்பார்ப்பது போல் இல்லை,

ஆனால் நீ நினைத்தப்படி மாற்றலாம் நீ முயற்சித்தால் மட்டுமே…

=======================================================

வானுக்கு எல்லை இல்லை,
காற்றுக்கு வேலி இல்லை,
மண்ணுக்கு அளவு இல்லை,
உங்கள் முயற்சிக்கு என்றும் தோல்வி இல்லை…

=======================================================

கோபம் இல்லாத மனமே
இறைவன் வாழும் இடம்

கோபம் உள்ள இடமே
இறைவன் வரப் போகின்ற இடம்!

=======================================================

எண்ணங்கள் அழகானால், எல்லாமே அழகாக மாறும்…

=======================================================

தன்னைத்தானே சரி செய்துகொள்ள முயலுங்கள்…

அதை விட சிறந்த மாற்றம் வேறொன்றுமில்லை..!!

=======================================================

வெற்றி என்பது ஒரு சதவிகித குறிக்கோள், 99 சதவிகித உழைப்பால் உருவாக்கக்கூடியது!

=======================================================

வாழ்க்கை அது உள்ளங்கையின் ரேகையில் இல்லை, உங்களின் நம்பிக்கையில் உள்ளது.

=======================================================

முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு…

முடியாது என்று நினைத்தால் பல காரணங்கள் உண்டு…

=======================================================

வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக நேரம் எதுவும் இல்லை…

விடா முயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்…!!

=======================================================

எவன் ஒருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ…
அவன் தான் நினைத்தத்தை கட்டாயம் அடைவான்..!!

=======================================================

கடமையில் கவனம் செலுத்துவது ஒன்றே…

மன அமைதிக்கான சிறந்த வழி…!!

=======================================================

வலி என்பது நாம் மேன்மையடைவதற்கான பயிற்சியின் ஒரு பகுதி…

=======================================================

செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்…!

=======================================================

மௌனமாக இருந்துபார் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்…

மகிழ்ச்சியாக இருந்துபார் பல பிரச்சினைகள் காணாமல் போய்விடும்…!!

=======================================================

எந்த சூழ்நிலையில் நீ வீழ்ந்தாலும், பிறர் உன்னை வீழ்த்தினாலும்…
எழுந்து நிற்க கற்றுக்கொள்..!!

=======================================================

உன்னில் நம்பிக்கை கொள்!
விழித்திரு, உழைத்திரு!
அறிவின் ஆதிவரை சிந்தித்திரு..!!

=======================================================

நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல ‘துரோகம்’

=======================================================

தடைகளை தட்டிக்கழிப்பதை விடத்,

தகர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம்…

=======================================================

ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை!

வெற்றி உன்வசம்!

=======================================================

கடிகாரத்துக்குச் சரியான நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும். அதை நல்ல நேரமாகவோ, கெட்ட நேரமாகவோ மாற்ற நம்மால் மட்டுமே முடியும்!” – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

=======================================================

வாழ்க்கை’
நேர்மையாக உள்ளவனை அழ வைக்கிறது…

நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது..!

=======================================================

ஒருவரிடம் பல மணி நேரம் பேசுவது நட்பல்ல…

அவரைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசாமல் இருப்பதே நட்பு…!!

=======================================================

மனதால் வலிமை கொள்…

உன்னை வீழ்த்த யாரும் இல்லை…!!

=======================================================

கவலைகள் நாளைய துயரங்களை அளிப்பதில்லை..

இன்றைய வலிமையை அழித்து விடும்..!!

=======================================================

நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்…

ஆனால், வெற்றி என்பது நம்பிக்கை உடையோரிடமே வரும்..!

=======================================================

நேற்றைப் பற்றிய கவலைகளை மறந்து புதிய நாளையை உருவாக்க இன்றே முன்னெடுங்கள்!!

=======================================================

எடுத்து வைப்பது சிறிய அடியாக இருந்தாலும்..

எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும்..!!

=======================================================

கடமையில் கவனம் செலுத்துவது ஒன்றே…

மன அமைதிக்கான சிறந்த வழி..!!

=======================================================

தேங்கி கிடக்கும் நீரில் தான் குப்பைகள் அதிகளவில் குவியும்..

நாம் தேங்கி நிற்காமல் ஆற்று நீரைப் போல் ஓடிக் கொண்டிருப்போம்..!!

=======================================================

ஒருவரின் தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்…

=======================================================

எதுவும் சுலபமில்லை, ஆனால் எல்லாமே சாத்தியம் தான்…

=======================================================

கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை…

=======================================================

நதி போல் ஓடிக் கொண்டே இரு…

வெற்றி ஓரிடத்தில் காத்திருக்கும் கடலாக..!!

=======================================================

தவறுகள் அனுபவங்களை கொடுக்கும்..!!

அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்..!!

=======================================================

தோல்விகள் இல்லாத வாழ்க்கை பயனற்றது..

போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையற்றது..!!

=======================================================

நம்பிக்கை என்பது மரத்தின் நிழல் போன்றது. எதை நினைக்கிறோமோ அதையே பிரதிபலிக்கும்!” – ஆபிரகாம் லிங்கன்.

=======================================================

சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர் பெரும்பாலும் அடிமையாகவே இருப்பர்…

=======================================================

எதையும் எதிர் பார்த்து ஏமாந்து போகாதே…

உழைப்பை உறுதிப்படுத்து, நம்பு உயர்வு நிச்சயம் வரும்…!!

=======================================================

அதிர்ஷ்டத்தை நம்பி வாழாதே,

துரதிர்ஷ்டதத்தை கண்டு கலங்காதே,

உன் கஷ்டத்தின் பலனை அடைந்தே தீருவாய்…

=======================================================

நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது “நம்பிக்கை “

மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது “தன்னம்பிக்கை”

=======================================================

பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம்!”- விவேகானந்தர்

=======================================================

உங்களின் வலிமையை வெற்றியைக்கொண்டு அளவிடாதீர்கள், உங்களின் போராட்டங்களைக்கொண்டு அளவிடுங்கள்!”

=======================================================

துன்பங்களே மனிதனின் உண்மையான குணங்களை விளக்கும்…

=======================================================

தன்னுடைய குறிக்கோளில் உறுதியாக இருப்பவன் உலகத்தை வென்றவனாகிறான்…

=======================================================

எந்த செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்…

வெற்றி நம்மை தேடி வரும்…

=======================================================

இன்றைய உழைப்பின் வலி…
நாளைய வாழ்க்கையின் ஒளி..!

=======================================================

நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது,

அறிவில்லாத நற்பண்பு பயணற்றது..!!

=======================================================

வெற்றி ஒருபோதும் இறுதி அல்ல…

தோல்வி ஒருபோதும் உறுதி அல்ல..!!

=======================================================

“கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்!” – புத்தர்.

=======================================================

முடிந்துவிட்டான் என்று நினைக்கும் போது எழுந்து நில்…

எதிரியும் சிலிர்த்து போவான்…!!

=======================================================

உன் இலக்கில் மட்டும் கவனம் செலுத்து மாபெரும் வெற்றிக்கு உரியவன் நீயாவாய்…

=======================================================

எங்கே தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல, எவ்வளவு உயரத்தில் உங்கள் இலக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதே முக்கியம்..!!

=======================================================

எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்-சேகுவாரா

=======================================================

பிரச்சனைகளுக்காக போராடுவதை விட, முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது..!!

=======================================================

நல்ல எண்ணமும், செயலும் எப்போதும் நம் வெற்றிக்கு துணை நிற்கும்..!!

=======================================================

உங்கள் குறைகளை, நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்!” – காமராஜர்.

=======================================================

மகிழ்ச்சி நாம் சேர்த்து வைக்கும் பொருட்களில் இல்லை..!

நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது..!!

=======================================================

ஒருவரின் வாழ்வில் திறமையை விட சந்தர்ப்பமே பெரிது..

அதைவிட பெரிது அந்த சந்தர்ப்பத்தை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வது..!!!

=======================================================

அளவில்லா அன்பு இருந்தாலும்,அளவோடு கொடுத்தால் தான் அதற்கு மதிப்பு..!!

=======================================================

தேடல்களை தெளிவுப்படுதிக் கொள்ளாதவரை பயணங்கள் யாவும் குழப்பங்குளுடன் நீடிக்கும்…

=======================================================

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள்

பிடிக்காத நபர்களைப் பற்றி வசை பாடுவதற்கு பதிலாக,

பிடித்தவர்களின் நல்ல செயல்களை

பாராட்டுவதே சிறப்பு…

==============================
இன்பமும் துன்பமும் நிறந்தரமில்லை…

என்பதை மனதில் நினைத்து வாழ்ந்தாலே சங்கடங்கள்

சற்று தள்ளியே நிற்கும்..

==============================
எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை,

எண்ணங்கள் தான் முடிவு

செய்யும்…

எண்ணம் போல் வாழ்க்கை!

==============================
கடந்து போ,
இல்லையென்றால்,
கண்டுகொள்ளாமல் போ,

அவ்வளவு தான் வாழ்க்கை…!!!

==============================
வாழ்க்கையில் வெற்றி அடைய

“அதிகமாக பேசாதே :
ஆனவமாய் திரியாதே”

==============================
மற்றவர்களின் பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால்,

நல்ல காரியங்கள் எதையும்

உன்னால் செய்ய முடியாது…

==============================
என்றும் மறக்க கூடாத இரண்டு விஷயங்கள்…

மற்றவர் உழைப்பில் வாழக்கூடாது!

மற்றவர் சிரிக்கும் படி வாழக்கூடாது!

==============================
எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன,

ஒன்று காலம்,
இன்னொன்று மௌனம்..

==============================
வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்று போராடும் தைரியமே தன்னம்பிக்கை…

==============================
தண்ணீரை போல் இருங்கள்…
அதனால் ஒதுங்கி செல்லவும் முடியும், உடைத்தெரியவும்

முடியும்…!!!

==============================
இன்று நீங்கள் உணரும் வலி:நாளை நீங்கள் உணரும் வலிமை.
எதிர்கொள்ளும் ஒவ்வொரு

சவால்களிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன…

==============================
தன்னை நம்பியவரின் ஏமாளிதனத்தை தனக்கு சதாகமாக பயன் படுத்தி கொள்பவனே ‘சிறந்த

துரோகி’…

==============================

ஆயிரம் உபதேசங்களை விட ஒரு அனுபவம் நமக்கு பாடம் கற்பிக்கும்!!!…

==============================

அழகிய காட்சியை தேடாதீர்கள்…

காணும் காட்சியை அழகாக்குங்கள்…
வாழ்க்கை அழகாகும்!!!

==============================
இரு மனதாய் செயல்பட்ட எந்த காரியமும் வெற்றி அடைந்ததில்லை…

முழு மனதாய்

செயல்பட்ட எந்த காரியமும் தோல்வி அடைந்ததில்லை…

==============================
பொறுமை என்பது அவசியமான ஒன்று.
விதைத்தவுடன் உடனடியாக அறுவடை செய்துவிட

முடியாது….

==============================
அச்சம் தான் உன் முதல் எதிரி…

தயங்கி நிற்கும் நொடிகள் தான் உன் முதல் தோல்வி…

==============================
பணிவு வேண்டும்: ஆனால் கோழைத்தனம் கூடாது…

துணிவு வேண்டும்: ஆனால்

தலைக்கனம் கூடாது…!!

==============================
காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல அப்படி சிரிக்க பழகிகொண்டால் எந்த காயமும்

அவ்வளவு பெரிதல்ல…!!!

==============================
மகிழ்ச்சி!தக்க சமயத்தில் செய்த உதவி சிரிதாக இருந்தாலும் பயன் கருதாமல் செய்யும்போது அதன்

மதிப்பு இந்த உலகத்தை விட பெரியது – திருவள்ளுவர்

==============================
உடல் வலிமை பெற்றவரெல்லாம் பாலசாலி அல்ல…

துன்பத்தின் போது தன்னையும் தன்

மனதையும் உடையாமல் பார்த்துக் கொள்பவனேசிறந்த பலசாலி…!!!

==============================
எதையும் நினைத்து உடலையும், மனதையும் வருத்திக் கொள்ளாதே அதனால்

பாதிக்கப்படுவது நீ மட்டுமே…

==============================
அன்பால் ஏமாந்தவர்கள் ஒரு போதும் அழிந்தது இல்லை…

அன்பை வைத்து ஏமாற்றியவர்கள்

இறுதி வரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை..!!!

==============================
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது…

சில விஷயங்கள்

கிடைக்காமல் இருப்பதே நல்லது…!!

==============================
நினைவுகள் பின்னோக்கி நகர்த்த வைக்கும்…

கனவுகள் முன்னோக்கி நகர வைக்கும்…

==============================
துன்பத்தை தூரமாக வைத்து…
இன்பத்தை இதயத்தில் வைத்து…

நம்பிக்கையை நமக்குள்

வைத்தால் நாளும் வெற்றி தான்…!

==============================
உன் பலத்தை கண்டு பயந்தவன்!
உன் பலவீனத்தை அறிய ஆவலோடு இருப்பான்…

‘பலத்தை

உறுதிப்படுத்து’
‘பலவீனத்தை உள்ளடக்கு’

==============================
உண்மைகள் ஊமையாகலாம் ஆனால் உறங்கி போகாது..

பொய்கள் நிலைத்து நிற்கும் ஆனால்

ஒரு போதும் வெற்றி பெறாது…

==============================
மனம் தான் வாழ்வின் விளைநிலம்…
அதன் தன்மையை பொறுத்தே ஒருவரின் வாழ்வு

அமையும்…

‘மனம் போல் வாழ்வு’

==============================
நமக்கென படைக்கப்பட்ட எதுவும் நம் கைவிட்டுப் போகாது…

நமக்கென எழுதப்படாத எதுவும்

நம் கைவந்து சேரா தென்பது நிதர்சனம்…

==============================
செலவழிக்க சில்லறை கூட இல்லாத போது தான் தெரியும், வீணாக நாம் செலவழித்த

பணத்தின் அருமை…

==============================
தவறே என்றாலும் நேர்பட கூறிவிடுங்கள்…

==============================

புறங் கூறுதல் துரோகத்தின் முதற்கட்டம்…

==============================

பொறாமையினைக் கொல்…

முயற்சிதனைக் கொள்…

==============================
மகிழ்ச்சிக்கு வெற்றி திறவு கோலல்ல…
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்…
நாம் செய்வதை நாம் நேசித்தோமானால் வெற்றி அடையலாம்.

==============================
பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்…

படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்…

அது தான் வாழ்க்கை!!!

==============================
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நீங்கள் சாதிக்க பிறந்தவர் என்பதை நினைவில்

வையுங்கள்..

==============================
நிம்மதி என்ற நிழல் உம்மை தொடரும்…
நேர்மை என்ற வெளிச்சம் உள்ள வரை…

==============================
தேதியை போல் உங்கள் கவலைகளை கிழித்து எரிந்து விடுங்கள்…

ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி புதிதாய் எண்ணி வாழுங்கள்…

==============================
ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு!

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்!

ஒவ்வொரு நாளும்

ஒரு புதிய வாய்ப்பு!!!

==============================
எல்லாம் இருப்பவர்கள் சந்தோசமாக இருக்கலாம் அதை பார்த்து கவலை படாதீர்கள்…
ஏனென்றால் எதுவுமே இல்லாதவர்கள் நிம்மதியாக இருக்கலாம்…

==============================
திறமைகளை வளர்த்து, பொறுமையினை பெருக்கி, கோபத்தை கட்டுக்குள் வைத்து

வாழ்பவர்க்கு எங்கும், எதிலும் வெற்றி நிச்சயம்..

சிந்தித்து செயல்படுவிர்!!!

==============================
உன்னை அவமதிப்பவரைக் கண்டு ஒரு போதும் விரக்தியடையாதே, அவர்கள்

அதிர்ச்சியடையும் வகையில் அசாதாரண சக்தியாய் வளரந்து நில் அவர்களின் முன்பு!!!

==============================
அடுத்தவர் வாழ்த்தினாலும்:
வசைப்படினாலும்:
அவமதித்தாலும்:

தன் மனம் கலங்காமல்

இருப்பது பக்குவத்தின் உச்ச நிலை….

==============================
தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்பவன் ‘அதிர்ஷ்டசாலி’

எந்த வாழ்க்கையாக இருந்தாலும்

பிடித்து வாழ்பவன் ‘புத்திசாலி’

============================================================

சிந்திக்காத வாழ்க்கை என்றும் சிகரம் தொடுவதில்லை…!

சந்திக்காத பிரச்சனை என்றும்

நம்மை சிந்திக்க வைப்பதில்லை…!

==============================
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால்… எதிர்காலம் நம்மை வரவேற்கும்…

==============================
இருளில் ஏற்றப்படும் விளக்குகள் இருளை அகற்றுவதில்லை…
மறைகின்றன…

உனக்குள்

உருவாகும் தோல்விகள்,
வெற்றியை தடுப்பதில்லை…

தள்ளி வைக்கின்றன…

============================================================

கசப்பான உண்மைகளை வெளிப்படையாக சொன்னால் பல உறவுகள் பிரிந்து விடுவதால்

தான்

! பல பேர் பொய் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்…

============================================================

ஒரு விஷயத்தை பற்றி நாம் யோசிக்க வேண்டுமென்றால் அதற்கு மதிப்பு இருக்க

வேண்டும்…

தகுதி இல்லாத ஒன்றை பற்றி யோசித்து நம் நிம்மதியை இழந்து விடக்கூடாது…

==============================
நினைவு வரும் போது தேடும் உறவை தள்ளி வை…!

நினைவே நீ என்கின்ற உறவை அருகில்

வை…!!

==============================
யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள் விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை…

அவர்களின் வார்த்தையும் நடத்தையும் தான் முடிவு செய்கிறது.

==============================
கற்றுக்கொள்ள முயற்சிப்பதும்
கற்றுக்கொண்டதை தொடர்ந்து செயலாக மாற்றுவதும் தான்

வெற்றியின் ரகசியம்…!

============================================================

அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை..
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க

முடியாது.

==============================
தவிர்க்க முடியாத இழப்புகள்.
வெளிப்படுத்த முடியாத சில உண்மைகள்.
அனுபவிக்க முடியாத

சந்தோசங்கள்…

இது தான் வாழ்க்கை!!!

==============================
எங்கே விழுந்தோம் என்பதை விட..
எங்கே கவனத்தை சிதற விட்டோம் என்பதை கவனித்து

பாருங்கள்..

விழவே மாட்டீர்கள்…

==============================
மரணம் வரை விடை கிடைக்காத ஒரே கேள்வி…
“யாரை நம்புவது”

==============================
சாதிப்பவர்கள் யாரும் பெருமை பேசுவதில்லை,
பெருமை பேசுபவர்கள் யாரும்

சாதிப்பதில்லை…

==============================
எந்த நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்காத சிலரை சம்பாதியுங்கள், வாழ்க்கை அழகாக

இருக்கும்…

==============================
உயர்வான எண்ணமும்,
விரிவான சிந்தனையும்,
நேர்மையான செயல்பாடும் இருந்தால்

உங்களை வீழ்த்த யாராலும் முடியாது…

==============================
அவமானம் தன்மானம் -இவை இரண்டும் நம் வாழ்க்கையில் அதிகம் பாடம் கற்று தருகிறது..

==============================
இன்றைய நாளை சிறப்பாக வாழ கற்றுக்கொள்,

ஏனெனில் நாளை என்பது விதியின் கைக்குள்

இருக்கின்றது…!!!

==============================
தவறான பாதையில் வேகமாக செல்வதை விட…
சரியான பாதையில் மெதுவாக செல்…!!

==============================
செய்யும் செயலில் முழு கவனம் செலுத்தினால் அடுத்தவரை குறை சொல்ல நேரமும்

இருக்காது, மனமும் விரும்பாது…

==============================
அன்பாக இருந்தாலும் சரி ஆறுதலாக இருந்தாலும் சரி புரியாத இடத்தில் குப்பை தான்…!!!

==============================
பொறுமை இருந்தால் வாழ்க்கை உனக்கு அடிமை,

பொறுமை இல்லை என்றால் வாழ்க்கைக்கு

நீ அடிமை…!!!

==============================
தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்கைப் பாதையில் வெற்றிநடை

போடுவார்கள்.

அவர்களால் மற்றவர்களுக்கும் வழி காட்ட முடியும்…

============================================================

என்ன தான் உலகம் மாறினாலும்…

எப்படிப்பட்ட விஞ்ஞானி வந்தாலும்…

மண்ணை உழுது

விதை விதைத்தால் தான் நாம் உணவு உன்ன முடியும்!!!

==============================
முடியும் வரை முயற்சி செய்…!
உன்னால் முடியும் வரை அல்ல…!
நீ நினைத்தது முடியும்

வரை…!

==============================
தவறான வழியில் செல்பவனை வாழ்த்தியும்,நேர்மையான வழியில் சென்று தோற்பவனை

தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்…

============================================================

அவமானம் மட்டும் தான் உன் தன்மானத்தை கூர் தீட்டும் ஆயுதம்,
ஆகையால் அவமானப்பட நேர்ந்தால் வருந்தாதே… எதையும் எதிர்கொள்…

==============================
உன் பலத்தை கண்டு பயந்தவன்!!
உன் பலவீனத்தை அறிய ஆவலுடன் இருப்பான்…

‘பலத்தை

உறுதிப்படுத்து”
“பலவீனத்தை உள்ளடக்கு”

==============================
எதிர்பார்க்கும் போது எதுவுமே நடக்காததும்…

எதிர்பார்க்காத போது பல அதிசயங்கள்

நிகழ்வதுமே வாழ்க்கையின் சுவாராஸ்யம்!!!

==============================
முடிந்ததையும் சரி…
நடந்ததையும் சரி…
எப்போதும் நினைவில் வைக்காதீர்கள் நிம்மதி என்ற

அமைதியின் அருகில் கூட நெருங்க முடியாது…

==============================
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியாதாகிவிடப் போவது இல்லை.!

உன்னை இகழ்வதாலும்

நீ சிறியதாகிவிட மாட்டாய்.!

எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து

கொள்…!

==============================
விடை தெரிந்த கேள்விகளுடன் துணிவதல்ல வாழ்க்கை…

விடை தெரியாத கேள்விகளுக்கும்

விடை சொல்ல துணிவதே வாழ்க்கை…

==============================
ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது…

அவர்

உருவத்தை வைத்து அல்ல…

நல்லதையே செய்வோம் நல்லவர்களாக வாழ்வோம்…

==============================
வாழ்க்கையில் இழந்ததை நினைக்காதே!

கடுகளவு பெற்றாலும் கடலளவு சந்தோசம் கொள்!

வாழ்க்கை சிறக்கும்!

==============================
ஒரு மனிதன் எத்தனை துன்பங்களை சந்தித்தான் என்பது முக்கியமல்ல.
வாழ்க்கையில் எதை

எதிர் கொண்டான், எதை ஏற்றுக்கொண்டான் என்பதே முக்கியம்.

ஏற்றுக்கொள்வதும்,

எதிர்கொள்வதும் தான் வாழ்க்கை.

==============================
விமர்சனங்கள் தான் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி…!

விமர்சனங்களை கவனியுங்கள்,

முதலில் வலிகள் வந்தாலும் அதன் பின் வெற்றி வழிகள் தானாக வரும்…!

==============================
நீங்கள் விரும்புவது ஒரு வேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்…

ஆனால் உங்களுக்கு

தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்…

==============================
நம் மீது நம்பிக்கை நமக்குருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்…

==============================
நேரம் சரி இல்லை இது திறமை இல்லாதவர்களின் வெற்று பேச்சு…
நேரம் போதவில்லை இது

வெற்றி வீரனின் மூச்சு…

============================================================

வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம், ஆனால் அவை தான்

வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்….

============================================================

தேவையற்ற விஷயங்களை சிந்தித்து கொண்டிருந்தால் தேவையான விஷயங்களை சிந்திக்க

நேரம் இருக்காது…

==============================
உனக்கு மேலே உள்ளவணைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்…

உனக்கு கீழே

உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்…

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ

நீயாக இரு தன்னம்பிக்கை வரும்…

============================================================

வாழ்க்கையின் வேகத்தை கண்டு முறிந்து போய் விடாதே…!!!

பிரச்சனைகளுக்கு ஏற்ப

வளைந்து கொடுத்து செல்ல பழகி கொள்…!!!

==============================
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசலியாகின்றான்…

ஒரு

புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகிறன்…

–ஐயா அப்துல் கலாம்

============================================================

விழிப்பதற்கே உறக்கம், வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி,

‘வாழ்வதற்கே வாழ்க்கை’

==============================
‘வலி’ இல்லாத வாழ்க்கையும் இல்லை,
‘வழி’ இல்லாத வாழ்க்கையும் இல்லை….
வலிகளை

கடந்து வழிகள் தேடுவோம்…!!

==============================
உரிமை இல்லாத உறவும்,
உண்மை இல்லாத அன்பும்,
நேர்மை இல்லாத நட்பும்,
நம்பிக்கை

இல்லாத வாய்ப்பும்
என்றும் நிரந்தரமில்லை….

==============================
கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு
அன்பையும்,
உதவியையும்,
சேவையும்,

மற்றவர்களுக்கு கொடுத்து பழகுங்கள்.
இதற்காக எதையும் எதிர் பார்க்கவேண்டாம்…

==============================
உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே இருக்கிறது,

நம்பிக்கையோடு இந்த இனிய நாளை துவங்கு…

==============================
எதிர்த்து நிற்பவன் கூட சில நேரங்களில் கோழையாகலாம்..

யாரையும் எந்த நேரமும்

எதிர்பார்த்து நிற்காதவனே வீரன் ஆகிறான்…

==============================
எவரையும் எக்கணமும் எதற்காகவும் சர்ந்திருக்காதே…
வெளிச்சம் இல்லையேல் நிழல் கூட

துணைக்கு வராது…!!!

==============================
எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை உன் தன்னம்பிக்கையால் வென்று விடு.

வாழ்க்கை

வாழ்வதற்கே….

==============================
வாழ்க்கையில் பிடித்த வாழ்க்கையை வாழ்பவன் அடிர்ஷ்டசாலி…

எந்த வாழ்க்கையாக

இருந்தாலும் பிடித்து வாழ்பவன் புத்திசாலி…!

==============================
எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதை அறிந்தும் ஏனோ மனிதர்கள்

எல்லாவற்றையும் அடைய ஆசைப்படுகின்றனர்…

==============================
தோல்விகள் இல்லாத வாழ்க்கை பயனற்றது…
போராட்டம் இல்லாத வாழ்க்கை

சுவையற்றது..!!

==============================
பாராட்டியயவர்களை விட அவமானப்படுத்தியவர்களே அதிக வெற்றியாளர்களை உருவாக்கி

இருக்கிறார்கள்…

==============================
பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்ல போவதில்லை.

‘உன் வாழ்க்கை உன்

கையில்’

==============================
கடந்து வந்த பின்பே உணர்கிறேன்…
என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம்

அல்ல…
என் வாழ்வை வடிவமைத்த காலம் என்று…

==============================
வாழ்க்கையில் வீணாக கடந்ததையும், நடந்ததையும் மறந்து விடுங்கள்…!

இனி கடப்பதையும்,

நடப்பதையும் கவனமாக கையாளுங்கள்…!!

==============================
செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்…!

==============================
எது வந்தாலும் ஏற்று கொள்,
எது போனாலும் விட்டு விடு,

ஏனெனில் இந்த உலகில் எதுவும்

நிரந்தரம் இல்லை!!!

============================================================

விழுவதெல்லாம் எழுவதற்குதானே தவிர அழுவதாற்காக அல்ல
முடியாதது எதுவுமில்லை…

முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள்,
எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும்

சிந்தியுங்கள்…
‘வெற்றி நிச்சயம்’

==============================
உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்,

விதிகளை வீழ்த்தும் அளவிற்கு

வழிகளும் நிறுவப்பட்டிருக்கும்!

தளராதே!
துணிந்து செல்!

==============================
காரணம் இல்லாமல் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை…

வெறும் காரணமே சொல்லிக்

கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை…

============================================================

எல்லாம் தெரியும் என்பவர்களை விட…

என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில்

ஜெயிக்கிறார்கள்…

==============================
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடரதே,
உனக்கானே பாதையை நீயே

தேர்ந்தெடு….

============================================================

முடியும் என்று தெரிந்தால் முயற்சி எடு…
முடியாது என்று தெரிந்தால் பயிற்சி எடு…
“வெற்றி

நமதே”

==============================
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்…
ஆனால்,
வெற்றி என்பது நம்பிக்கை உடையோரிடமே

வரும்…

==============================
‘என்னால் முடியாது’ என்று சொல்லும் பாதிக்கப்பட்டராய் இல்லாமல்…

‘நான் நினைத்தாலே

எதையும் செய்ய முடியும்’ என்று சொல்லும் சாதனையாளராய் இருங்கள்…

============================================================

நீ எப்படி வாழனும்னு ஆசைப்படுறியோ அப்படியே வாழ்…!
யாருக்காகவும் நீ இறங்கிப்

போகாதே…!
உன்னையும் மாற்றிக்கொள்ளதே…!
நிமிர்ந்து நில்….

==============================
எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்,
திறக்காத கதவுகளும்

திறக்கும்…

==============================
‘நண்பனையும் நேசி’
‘எதிரியையும் நேசி’

‘நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான்’

‘எதிரி

உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்’

==============================
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவும், வாழ்க்கை ஒன்றும் எட்டாக்கனி அல்ல,

நீ கண்டிப்பாக

வெற்றி பெறுவாய் அதற்கான முதல் படியை எடுத்து வை…

==============================
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்…

ஆனால் வலிகள் இல்லாமல் வாழ்க்கையை

வெல்ல முடியாது…

============================================================

அனைவரையும் நம்பு;
ஆனால் எல்லா நேரங்களிலும் நம்பாதே..!!

==============================
ஒரு அளவிற்கு மேல் யாரிடமாவது நாம் இறங்கி போகிறோம் என்றால்…

நம் மதிப்பை நாமே

இழக்கிறோம் என்றே அர்த்தம்…

==============================
துணிவு உங்கள் செயலை உயர்த்தும்…

பணிவு உங்களையே உயர்த்தும்…

============================================================

அடுத்தவர் விரும்பியபடி பேச வேண்டும் என்றால் பொய் தான் பேச வேண்டும்..

அடுத்தவர்

விருப்பத்திற்கேற்ப தான் நடக்க வேண்டும் என்றால் நடிக்கத்தான் வேண்டும்…

============================================================

வாழ்க்கையில் ஒன்றை விட இன்நொன்று சிறந்தது என்று எண்ணுவதை விட…

ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் என்று புரிந்து கொண்டு இயல்பாக

ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை சிறக்கும்..

==============================
ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக்கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல.

போதும் என்ற எண்ணமும், எது வந்தாலும் எற்றுக் கொள்ளும் பக்குவமும் தான் ஒரு

மனிதனை மகிழ்ச்சியாக மாற்றும்..!!

============================================================

எப்படி பேச வேண்டும் என்று கற்று தர நிறைய பேர் இருக்கிறார்கள்…

ஏன் பேசாமல் இருக்க

வேண்டும் என்று கற்று தர வாழ்க்கை மட்டுமே இருக்கிறது..!

==============================
சூழ்நிலைகள் மாறும் போது சிலரது வார்த்தைகளும், வாழ்க்கையும் மாறும்,

வார்த்தைகளில்

கவனமும் வாழ்க்கையில் நம்பிக்கை இருப்பின் சிறப்பான வாழ்வு நமதானது..!!

==============================
காரணம் இல்லாமல்…
கவலை கொள்ளாதே…

காரணம் இருந்தாலும்…
கலக்கம் கொள்ளாதே…

எதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…

==============================
வாழ்க்கையில் இழந்ததை நினைக்காதே!

பெற்றதை நினை!

கடுகளவு பெற்றாலும் கடலளவு

சந்தோசம் கொள்!

வாழ்க்கை சிறக்கும்!

============================================================

நீங்கள் விட்டு கொடுக்காமல் உங்கள் உரிமையை யாரும் பறிக்க முடியாது..

நீங்கள் வளைந்து

கொடுக்காமல் உங்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது…

============================================================

இப்படியே கடந்து போய்விடுமோ என்பது உணர்வு…

இதையும் கடந்து வந்தோமேன்பது

சரித்திரம்..!!!

==============================
முந்திக் கொள்பவனுக்கே காலம் வழி விடும்..!!

காத்திருப்பவனுக்கு ஒரு போதும் காலம் வழி

விடாது..!!

============================================================

சென்றதை விட்டுத் தள்..
வந்ததை பெற்றுக் கொள்..
வருவதை பொருத்துக் கொள்..

ஏனெனில்

இங்கு எதுவும் நிலையில்லை.!!

==============================
‘நான்’ என்கிற அகம்பாவம்,
‘அவனா’ என்கிற பொறாமை,
‘எனக்கு’ என்கிற பேராசை,

இவை

எப்பொழுதும் ஒரு மனிதனை வாழ வைக்காது…

==============================
கடந்து போகும் நொடிகளில் எல்லாம் வாழ்வது மட்டும் வாழ்க்கை இல்லை…

கடக்க முடியாத

நொடிகளில் வீழாமல் வாழ்வதே வாழ்க்கை…

==============================
புத்தனைப் போல் ஞானம் கிடைத்தது…

போதி மரத்தின் அடியில் இருந்து அல்ல…

போலியான

மனிதர்களிடம் இருந்து…

============================================================

‘சுயநலம்’ என்ற ஒன்று வாழ்வில் வந்துவிட்டால் ரத்த உறவாக இருந்தாலும் சரி,

மத்த உறவாக

இருந்தாலும் சரி ஒதுக்கப்படுகின்றன..!!!

==============================
நிம்மதி என்கிற ஒன்று உலகத்தில் எந்த மூளைக்கு போனாலும் கிடைக்காது…

ஆசைகளை

குறைத்துக் கொண்டு தேடினால் நமக்குள் அது இருக்கிறது என்பதனை அறியலாம்…!!

==============================
நிதானம் தவறும் போதெல்லாம் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,

வார்த்தைகள்

கூர்மையானது நம்மை எப்போதும் சிதைக்கக்கூடும் என்று..!!!

==============================
தன்மானத்தை அதிகமாக நேசிக்கிறாய் என்றால் கண்டிப்பாக நீ தனித்து விடுவாய்,
அதே

சமயம் தனித்துவமாகி விடுவாய்..!!!

==============================
பயம் என்பது ஒரு அருமருந்து,

தேவையான அளவு இருந்தால் வாழ்வை நல்வழிப்படுத்தும்..

அளவுக்கு மீறினால் விஷமாகி, வாழ்க்கையையே அழிக்க வல்லது…

===============
எல்லா எதிர்பார்ப்புகளிலும் ஏமாற்றம் என்ற பரிசும்,

எல்லா ஏமாற்றத்திற்கு பிறகு பக்குவம்

என்ற பரிசும்,கிடைப்பதற்கு பெயர் தான் வாழ்க்கை

===============
ஒருவரின் வாழ்வில் திறமையை விட சந்தர்ப்பமே பெரிது..

அதைவிட பெரிது அந்த

சந்தர்ப்பத்தை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வது..!!!

==============================
நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே தவிர,திருத்தி

பார்க்கும் அளவிற்கு இருத்தல் கூடாது..!!

============================================================

ஆழம் குறைவோ, அதிகமோ,அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே…

சோதனைகள் ஒன்றோ,

பலவோ செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே..!!!

============================================================

பாதைகள் தொடர்ந்தால் நம் பயணங்கள் முடியாது…

விழுந்தவன் துணிவுடன் எழுந்தால்,

வெற்றி மற்றும் தான் வரலாறு…!!

==============================
வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை,
சிந்தனை தான் மனிதனை

உருவாக்குகிறது….

===============
சிந்திப்பது மனது,
செயல்படுத்துவது அறிவு,
முயற்சி செய்து சாதிக்க வேண்டியது நாம்.

நம்

முயற்சியின் பலனே வெற்றி…

===============
மனதில் வலிமை இருந்தால்,

துன்பமும் இன்பமாய் மாறும்…

===============
நல்லது மெதுவாகத்தான் நடக்கும்..

கெட்டது தான் உடனே நடக்கும்..

ஆதலால் எதிலும்

பொறுமை அவசியம்..!!

==============================
உன் தகுதியை வளர்த்துக் கொண்டால்,

உன்னை பற்றி பேசிட இங்கு ஒருவருக்கும் தகுதி

இருக்காது…

===============
வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் மட்டுமே வெற்றி ஆகி விடுவதில்லை..

எதிர்பார்ப்புடன்

எதிர்நீச்சலும் சேர்த்தால் தான் வெற்றி ஆகும்…!

==============================

நேரத்தையும் நேர்மையையும் தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது…

===============
நல்லவர்கள் அன்பையும், புன்னகையையும்…

கெட்டவர்கள் அனுபவங்களையும்,

பாடங்களையும்…

வாழ்க்கையின் சுவட்டில் மறக்கா நினைவுகளாக பதிந்து செல்கிறார்கள்..!!

==============================
வெற்றியடையும் போது பாராட்டும் உலகம், தோற்கும் போது சிரிக்கத்தான் செய்யும்.!

உன்

வெற்றியும், தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்துகொள்..!

இதில் உலகத்தின் பங்கு

வேடிக்கை பார்ப்பதும், கேலி செய்வதும் மட்டுமே..!!

===============
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது…
முடிவுகளை தான் கவனிக்கும்…

சிந்தித்து

செயல் படு..!!

==============================
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் முதலில் உன்னை இழிவாக

நினைப்பவர்களையும்,

உன்னிடம் என்றுமே குறை காண்பவர்களையும் உன்

வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவிடு…

வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று பயத்துடனே வாழாதே!

அடுத்து என்ன நடந்தாலும்

பார்த்து கொள்ளலாம் என்று துணிந்து நில்.!

==============================
இன்றைய உழைப்பின் வலி…

நாளைய வாழ்க்கையின் ஒளி..!!

===============
எண்ணங்களில் நீ அழகாய் இரு தோற்றம் எப்படி இருந்தாலும் கவலைக் கொள்ளாதே..!!!

==============================
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு..
ஆனால் ஒவ்வொரு முடிவிலும் ஒரு

அனுபவம்…

அது தான் வாழ்க்கை.

===============
தன்னம்பிக்கையின் பலம் அறிந்தவன்…

எந்தவொரு செயலிலும் தயங்கி நிற்க மாட்டான்..

===============
பாசம் கொண்டால் பிரிவு இல்லை..!
கோபம் கொண்டால் உறவு இல்லை..!
பேராசை

கொண்டால் நிம்மதி இல்லை..!

வலிகள் இல்லையெனில் வாழ்க்கை இல்லை..!
முயற்சி

இல்லையெனில் வெற்றி இல்லை..!

முயன்ற மனிதன் என்றும் தோற்பதில்லை..!!

===============
ஒரு நிமிடம் கவலைக்கு இடம் கொடுத்தால்!

நீ ஒவ்வொரு நிமிடமும் உன் மகிழ்ச்சியை

இழப்யாய்!

உன் வாழ்வில் எதை இழந்ததாலும் துணிச்சலோடு போராடு வெற்றி நிச்சயம்..

==============================
வாழ்க்கையில் தடு மாறும் போதும்,தடம் மாறும் போதும் நினைவில் கொள்ள வேண்டிய

வரிகள்,

“எல்லாம் சில காலம் தான்,

எதுவும் நிலை இல்லை,

இதுவும் கடந்து போகும்”.

==============================
எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று ‘அமைதி’…

எந்த சூழ்நிலைக்கும் பொருந்தாத

ஒன்று ‘கோபம்’…

==============================
தயங்கும் இடம் மட்டுமே இங்கு தடைகளாக தெரியும்..

துணியும் இடங்களில் தடைகள்

எல்லாம் தூசியாக மாறும்,துணிந்து செயல்படு…!!

==============================
வெற்றிக்கான
ஆயுதம் அனுபவம்…

அதை யாராலும்
நமக்கு தேடி தர முடியாது..

அதற்கு
பல

எதிரிகளையும்…
பல துரோகிகளையும்…
பல தோல்விகளையும்…

நாம் நம் வாழ்வில் சந்தித்தே

ஆக வேண்டும்.

===============
எந்த செயல் செய்த போதிலும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.

உன்னிடம்

பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் திறமையின் மூலம் வாழ்க்கையை

ஜெயித்து விடலாம்.

===============
எதிர்பார்ப்புகள் ஏமாற்றுவதில்லை,

யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பதில் தான் ஏமாந்து

விடுகிறோம்….

===============
நம்பிக்கை எனும் ஒளி நமக்கு முன்னால் இருந்தால்,

பயம் எனும் நிழல் நமக்கு பின்னால்

போய்விடும்..!!!

===============
விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல, விழும் ஒவ்வொருமுறையும் மீண்டு எழுந்தோம்

என்பதே வாழ்வின் பெருமை.

===============
சில முயற்சிகள் வெற்றி பெறும்…
சில முயற்சிகள் தோல்வியுரும்…

ஆனால் இவை இரண்டுமே

நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்!

முயற்சிக்கத் தயங்காதீர்..!!!

===============
எப்போதும் நிராகரிப்புகள் தான் நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும்..,

எனவே யார்

உங்களை வெறுத்து ஒதுக்கினாலும் கவலைப்பட வேண்டாம்…!!

==============================
தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்..

ஆயிரம் உபதேசங்களை விட ஓர்

அனுபவம் பாடம் கற்று தரும்..

பயத்தை உன்னிடமே வைத்து கொள், துணிவைபகிர்ந்து

கொள்..!!

==============================
“வாழ்க்கை”
உன்னை நேசிக்கும் முதல் ஆளாக இரு…

யாரையும் காயப்படுத்த எண்ணாதே…

நேர்மையாக நடந்து கொள்…

கற்றுக்கொள்வதை நிறுத்தி விடாதே…

எதிர் காலத்தை நினைவில்

கொள், நிகழ்காலத்தில் நிகழ்த்தி காட்டு..

===============
உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்…

புரிகின்ற வரை வாழ்க்கையும் ஒரு புதிர்

தான்…!!

==============================
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் அதில் இருக்கும் வாய்ப்புகளை

கண்டுபிடித்து முன்னேறுங்கள்…!!

===============
வாழ்க்கை சொர்க்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே…!!!

==============================
விழிந்து விடுவேன் என்று பயத்துடன் ஓடாமல்,விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்ற

நம்பிக்கையில் ஒடுங்கள்…

வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது!!!

==============================
உன்னை தூசி என்று நினைப்பவர்களிடம் நீ தூசியாகவே இருந்து விடு.

அவர்கள் கண்ணில்

படும் போதெல்லாம் கண் கலங்குவார்கள், ஏன் தூசியென்று நினைத்தோம் என்று..!!

===============
மறுக்க முடியாத மூன்று உண்மைகள்..!!

அன்பாய் இருந்தால் ஏமாளி..!

உண்மையாக இருந்தால்

முட்டாள்..!

நடித்தால் மட்டுமே நல்லவன்..!

==============================
துன்பம், துயரம், கண்ணீர், இல்லாமல் வாழ்க்கையை கடப்பது சாத்தியமே இல்லை..

ஒளிரும்

வாழ்க்கையை வாழ இருளை கடந்தே ஆக வேண்டும்..!

===============
விடியாத இரவில்லை..
முடியாத துயரில்லை..

வாழ்க்கை வாழ்வதற்கே..!

===============
பொய்க்கு ஆரம்பம் இல்லை,ஆனால் நிச்சயம் முடிவு உண்டு…

உண்மைக்கு ஆரம்பம்

உண்டு,ஆனால் முடிவு இல்லை..!

==============================
விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல, விழும் ஒவ்வொருமுறையும் மீண்டு எழுந்தோம்

என்பதே வாழ்வின் பெருமை…

=============================================

===============
நட்புக்குள்
ஏற்ற தாழ்வுகள் இல்லை.

சாதி
மதம், பேதமில்லை…

வயசு விளிம்பு
வித்தியாசம் ஏதுமில்லை..

ஏழை
பணக்காரன் என்ற வித்தியாசமில்லை.

ஆனாலும்,
நாம்
தேடி போகும் நட்பு அழகானதாக இருந்தாலும் கூட..

நம்மை *தேடி வரும் நட்பு

ஆழமானது.*

உயிர் பிரிந்தாலும் நட்பு பிரியாது.

உண்மையான நட்பு
எதையும்
எதிர்பாராது….

வான் முட்டும் பாரம்
ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் கூட,

அசாதாரணமாக *சுமக்க

முடியும்*

உண்மையான

நட்பு மட்டும் உடன் இருந்தால்..

============================================================

‘காலம்”
நீ பயந்தாலும் ஓடும்,
பணிந்தாலும் ஓடும்.

துணிந்தால் மட்டுமே உன் பின்னால் ஓடி

வரும்..!!

===============
தனது சிந்தனையில் தெளிவு உள்ள ஒருவனிடம் அச்சம் என்பது சிறிதும் இருப்பதில்லை..!!

==============================
கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான்.

ஆகையால் காணுவதை காட்டிலும் கிடைப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்த்திடுங்கள்…!!

==============================
நேரத்திற்கு தகுந்தவாறு மாறுவதில் சில நேரங்களில் கடிகாரமும் தோற்றுப்போகின்றது…

சில

மனிதர்களிடம்…

==============================
கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும்…

கஷ்டங்கள்

இல்லையென்றால் நமக்கு முன்னேற வேண்டுமென்ற எண்ணமே வராது…!!

===============
முடிந்து போனதை கனவாக நினைத்துக் கொள்ளுங்கள்…

நடக்க போவதை வாழ்க்கையாக

எடுத்து கொள்ளுங்கள்…

==============================
திறைமைகளை வளர்த்து, பொறுமையினை பெருக்கி, கோபத்தை கட்டுக்குள் வாழ்பவனுக்கு

எங்கும், எதிலும் வெற்றி நிச்சயம்.

சிந்தித்து செயல்படுவீர்!!!

==============================
அஞ்சியும் வாழாதே…
கெஞ்சியும் வாழாதே…

உனக்கான வாழ்க்கையை உண்மையாய்,

நேர்மையாய் வாழ்..!!

==============================
எல்லாம் என்னுடையதே என்ற வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில்…

எதுவும் நம்முடையது

இல்லை என்பதே நிதர்சனம்..!!!

===============
பிறரை நேசிக்க தெரியாத மனிதனிடமும்

பிறரால் நேசிக்கப்படாத மனிதனிடமும் வாழ்ந்து

எந்த பயனும் இல்லை..!!!

நேசிக்க பழகுங்கள், இல்லையெனில்…

நேசிப்பவருடன் பழகுங்கள்

வாழ்க்கை இனிமையாகும்…!!

அளவில்லா அன்பு இருந்தாலும், அளவோடு கொடுத்தால் தான் அதற்கு மதிப்பு…!

==============================
”காலம்” ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு நல்ல மாற்றத்தையும், முயற்சித்தவர்களுக்கு நல்ல

முடிவையும், நம்பிக்கை கொண்டவர்க்கு நல்ல வழியையும் நிச்சயம் தரும்…!!

==============================
உருகி நேசி.. கரைந்து விடாதே
! பணிந்து செல்.. அடங்கி விடாதே
பழகி கொள்.. நம்பி

விடாதே
! இருப்பதை கொடு.. இழந்து விடாதே

கவலை கொள்.. உடைந்து விடாதே..!!

===============
‘வாழ்க்கை’ குறிகியது வாழுங்கள்..

‘கோபம்’ தேவையற்றது அதை தூக்கி எறியுங்கள்..

‘பயம்’

மோசமானது அதை எதிர்கொள்ளுங்கள்..

‘நினைவுகள்’ இனிமையானவை அதை ரசியுங்கள்..!!

===============
வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும்…

வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான்..!!!

==============================
காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பது எவ்வளவு உண்மையோ,

அதே அளவிற்கு காலம்

மட்டுமே எல்லாவற்றையும் மாற்றி விடாது என்பதும், நாமும் சேர்ந்து தான் முயற்சிக்க

வேண்டும்..!!

==============================

இன்று இருப்பது போல் மனிதர்கள் நாளை இருப்பதில்லை…

ஒன்று பணத்தால்,
இன்னொன்று

குணத்தால்..!!!

==============================
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்…

பிரச்சனைகளுக்கு தீர்வு அதை எதிர்

கொள்வது தான்…!!

==============================
அவமானப்படும்,
போது அவதாரம் எடு.

வீழ்கின்றபோது,
விஸ்வரூபம் எடு.

புண்ப்படும் போது,

புன்னகை செய்.

வாதாடுவதை விட்டு விட்டு,வாழ்ந்து காட்டு.

=============================================
எவன் ஓருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ…

அவன் தான் நினைத்ததை கட்டாயம்

அடைவான்..!!!

=============================================
எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள்..

அதை அதை அப்படியே விட்டு

விடுங்கள் காலம் மாற்றி விடும்..!!

=============================================
நம்மை நாமே செதுக்கிக் கொள்ள உளிகள் தேவையில்லை, பலர் செய்யும் ஏளனமும் சிலர்

செய்யும் துரோகமும் போதும்..!!

==============================
ஆயிரம் இடையூறுகள் வந்தாலும் ஒரு குறிக்கோளை அடையும் போது குறைகள் வந்து

கொண்டே தான் இருக்கும்.. குறைகளைப் பற்றி சிந்திக்கதீர்கள்..!!!

============================================================

இருந்தால் மட்டும் புன்னகைப்பது வாழ்க்கை அல்ல வாழ்க்கை..

இல்லாத போதும்

புன்னகைப்பது தான் வாழ்க்கை..

வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று யாருக்கும்

தெரியாது..!!

===============
உன்னைச் சுற்றியுள்ளவர்களை நீ மாற்றி அமைக்க முடியாது.,

ஆனால் உன்னை சுற்றி யார்

இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றியமைக்கலாம்…!!

===============
‘வாழ்க்கை’ என்பது நீங்கள் போட்டு பார்ப்பதற்கு ஏற்ற கணக்கும் அல்ல…!!

இப்படித்தான் இருக்க

வேண்டும் என்பதற்கு கவிதையும் அல்ல…!!

===============
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை சில நேரங்களில் ஓரு பொறுமைசாலி சாதித்து

விடுகிறான்..!!!

==============================
உனக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற சிறு எண்ணம் இருந்தாலே

போதும்…

துரோகமும் பழி வாங்கும் எண்ணமும் எப்பவுமே நமக்கு தோன்றாது…!!

==============================
தயங்கி கொண்டே நிற்காதே ஒரு முறை முயற்சி செய்து விடு…

வெற்றியானால் அடுத்த

கட்டத்திற்கு செல், தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக் கொள்…

முயன்றால் எதுவும்

முடியும்.

==============================
எதையும் ஆழமாக நேசிக்காதே!துன்பப்படுவாய்.

எதையும் ஆழமாக யோசிக்காதே!குழம்பி

விடுவாய்.

எதையும்,எங்கும் யாசிக்காதே!அவமானப்படுவாய்.

============================================================

இந்த நிலை நாளையும் தொடருமென அமைதியாக இருந்தால்…

இனி வரும் காலங்கள்

எல்லாம் இப்படியே இருக்கும்…

உன் நிலையை மாற்ற உன்னால் தான் முடியும்..!!!

==============================
வாழ்க்கை நேசத்தை கற்றுத் தருகிறது..

அனுபவம் யாரை நேசிக்க வேண்டும் என்பதை கற்றுத்

தருகிறது..

சூழ்நிலை உங்களை யார் நேசிக்கிறார்கள் என்பதை கற்றுத் தருகிறது…!

==============================
இன்றைய லட்சியம் நாளைய சாதனை…

இன்றைய அலட்சியம் நாளைய சோதனை…

==============================
சலித்து வாழ்வது அல்ல வாழ்க்கை, சாதித்து வாழ்வது தான் வாழ்க்கை,

மலைத்து வாழ்வது

வாழ்க்கை அல்ல பிறர் மலைக்க வாழ்வது தான் வாழ்க்கை..!

===============
எதிரில் நிற்பவன் எதிரியும் இல்லை…
உடன் இருப்பவன் உறவும் இல்லை…

காலமும்

சூழ்நிலையும் உணர்த்தும், யார் யார், யார் யார் என்று.

===============
நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட…

நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே

நிம்மதியாய் வாழ்கிறார்கள்…

==============================
வலிமை உள்ள போதே சேமிக்க பழகு,கடைசியில் யாரும் கொடுத்து உதவமாட்டார்கள்..!!

==============================

எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து நடந்து கொள்கிறோமோ,
அவ்வளவுக்கு அவ்வளவு நன்மையுண்டு…

மனதை அடக்கிக் கொண்டிருந்தால், எங்கே

இருந்தாலும் சிறப்பாக இருக்கலாம்…!

===============
எங்கள் வாழ்வில் எல்லா செல்வமும்,
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் பொன்

நாளாகட்டும்….

================================
ஒரு மனிதனை அழிக்கும் ஆயுதம் பொறாமை…

ஒரு மனிதனை காக்கும் ஆயுதம் அன்பு

மட்டுமே…

===============
நம் நேரம் நன்றாக இருந்தால் தவறுகளும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளப்படும்.!!

நம்

நேரம் கெட்டதாக இருந்தால் நகைச்சுவைகளும் தவறுதலாக எடுத்துக் கொள்ளபடும்.!!

===============
சிரித்து கொண்டே கடந்து விடு…
உன் கஷ்டங்களை மட்டும் அல்ல, கஷ்டத்திற்கு

காரணமானவர்களையும்..!!

===============
மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது;அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும்

திறனே…

வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கிறது..!!!

==============================

விழிகளை திற..
ஒளி கிடைக்கும்!

எழுந்து நட..
வழி கிடைக்கும்!

தேடி பார்..
வேண்டியது

கிடைக்கும்!

முயற்சி செய்..
வெற்றி கிடைக்கும்!

நம்பிக்கை கொள்..
வாழ்க்கை கிடைக்கும்!

==============================
ஆசையும் ஏக்கமும் ஒரு போதும் செல்வத்தை சேர்க்காது…

உழைப்பே செல்வத்தை தரும்..!!

===============
தோல்வியும் துன்பமும் உன்னிடம் வரும் போது தனியாக வருவதில்லை.. கூடவே

“மனவலிமையையும் ” அழைத்து வருகின்றது..!

===============
மனதில் பட்டதை பேசுவதால் மனதோடு ஓட்டுவதில்லை பல உறவுகள்…

==============================
பயந்தவருக்கு வலி நிறைந்த வாழ்க்கை…

துணிந்தவருக்கு வழி நிறைந்த வாழ்க்கை…

===============
வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை.

நீ வெளிச்சத்தை

நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!
-அப்துல் கலாம்.

==============================
ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை..

நாம் பயப்படுவதால் தான் அந்த

காரியம் கஷ்டமாக இருக்கிறது…!!

==============================
மணம் ஒரு தோட்டம், எண்ணங்களே அங்கு விதைகள். அதில் மலர்களை வளர்ப்பதும்

களைகளை வளர்ப்பதும் அவரவர் விருப்பம்…!!

==============================

நம் மீது நம்பிக்கை நமக்கு இருக்கும் வரை, நம் வாழ்க்கை நம் வசம்…

===============
உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருளை ஈட்டுகிறோம் என்பதில் இல்லை,அந்தப்

பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

===============

ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல், உயர்ந்த விஷயங்களை ஒரு போதும் அடைய முடியாது…!!!

===============
எதை அலட்சியமாகக் கடக்கிறோமோ…

அதன் முன்பு மண்டியிட வைத்துவிடுகிறது… காலம்…

===============
ஒரு கஷ்டமோ, கவலையோ வரும் பொழுது உங்களை விட்டு பிரிந்தவர்களுக்கு உங்கள்

ஞாபகம் வருமானால்…

அங்கு உங்கள் அன்பு வெற்றி பெறுகிறது…

===============
கொஞ்சம் உழைப்பும், கொஞ்சம் நம்பிக்கையும்,
கொஞ்சம் பொறுப்பும்,
கொஞ்சம் பொறுமையும்

இருந்தால் மட்டுமே வெற்றிக்கு அதிகமாக ஆசைப்படுங்கள்..!!!

===============
உன்னை நம்பியவர்களுக்கு உயிராய் இரு…

உன்னை வெறுப்பவர்களுக்கு உதாரணமாய் இரு…

==============================
நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம் வலி கொடியது…!

தன்னம்பிக்கையை மட்டும்

இழக்காதே வாழ்க்கை பெரியது…!

==============================
எதுவாக இருந்தாலும் அது இருக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்…

போன பிறகு அதை

எண்ணி வருந்தாதே…!!

===============
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி…

நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும்

வரை செய்வதே உண்மையான முயற்சி!!

===============
எதையும் சிந்தித்து செயல்பட்டால் நமக்கு கிடைப்பது வெற்றி…

எதையும் செய்து விட்டு

சிந்தித்தால் நமக்கு கிடைப்பது அனுபவம்…

===============

நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்!!

===============
வெற்றியை விட பல சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மிகவும் அழகானவை…

முடிவே இல்லாத

ஒரு வார்த்தை முயற்சி மட்டுமே..!!!

===============
நீ எவ்வாறு பேசக் கற்றுக் கொண்டாயோ…
அதே போல் மௌனத்தையும் கற்றுக்கொள்…

பேச்சு

உனக்கு வழி காட்டலாம், ஆனால் நிறைய சந்தர்ப்பங்களில் மௌனம் உன்னை

பாதுகாக்கும்..!!

===============
வேடிக்கை பார்த்து விமர்சனம் செய்வதை விட,
வெற்றிக்கிக்காக களத்தில் போராடு…
தோற்றாலும் நீ தனித்துவமாய் திகழ்வாய்..!!!

==============================

அடுத்தவரின்

பார்வையும் உன் பார்வையும் ஒன்றாவதில்லை, உன் பார்வையில் நீ தெளிவாக இரு…

==============================

பயணமும் சரி, வாழ்க்கையும் சரி, அதிக பாரத்தை சுமந்து

சென்றால் கஷ்டமாகத்தான் இருக்கும்..

தேவையானதை எடுத்து சென்றால் அது சிரமம்

இல்லாத பயணமாக அமையும்..!!

==============================
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும், சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல,

பக்குவப்பட்டவன்…

===============
எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக் கொள்ளாதே வழியாய் எடுத்துக்கொள்..!!!

==============================
நாம் நம் செயல்களைத் தீர்மானிப்பது போல்,

நம் செயல்களும் நம்மைத் தீர்மானிக்கின்றன..!!!

===============
தோல்வியை கண்டு துவண்டுவிடாதே!

தோல்வியின் அடுத்த கட்டம் அனுபவம்!

அனுபவத்தின்

அடுத்த கட்டம் வெற்றி தான்..!!

===============
இல்லையே என்று ஒரு போதும் வருந்தாதீர்கள்…

இருந்து இழப்பதைவிட இல்லாமல்

இருப்பதின் வலி குறைவு தான்..!

===============
பாம்பு தன் தோலை எத்தனை முறை தான் உரித்தாலும் அது எப்போதுமே பாம்பு தான்.

அதே

போல் சில மனிதர்களை உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும் முன் இதை நினைவில்

கொள்ளுங்கள்.

==============================
நேரத்தை பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை,

வீணாக்கியவன் வென்றதும் இல்லை..!!

===============

கடினமான பாதை தான்,அழகான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்…

===============
உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே…

==============================
விடைத் தேடிய பயணம் தான் வாழ்க்கை…

சிலருக்கு விடை தெரியவில்லை…

பலருக்கு

வினாவே புரியவில்லை…

==============================
கஷ்டங்களும் நிரந்திரமில்லை..
கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்திரமில்லை..
நிறந்திரமில்லாத

உலகத்தில்..
காயங்களை நினைத்து கலங்காதீர்கள்..

இதுவும் கடந்து போகும்!!

===============
காலங்களும் மாற்றங்களும் மாறி கொண்டே தான் இருக்கும்,
எந்த ஒரு வெற்றியும் நிரந்தரம்

அல்ல,

எந்த ஒரு தோல்வியும் நிலையானது இல்லை..

===============
உள்ளத்தை எப்போதும் உளியாக வைத்துக்கொள் சிலையாவதும், சிறையாவதும் நீ செதுக்கும்

தன்மையை பொறுத்தது…

==============================
எப்போதாவது கிடைப்பது வாய்ப்பு..

அது எப்போதும் கிடைப்பது வியப்பு..

வாய்ப்பை வியப்பாய்

மாற்றலாம் விவேகம் இருந்தால்..!!

===============
நிம்மதி என்பது இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர இல்லாததலிலும் இழந்ததலிலும்

தேடுவதல்ல…

==============================
கோடிப் பொருள் சேர்த்துருந்தாலும் இறைவன் விதித்த விதிப்படி தான் அனுபவிக்க முடியுமே

தவிர,

நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்..!!

===============
உழைப்புக்கு பலன் மெதுவாய் கிடைத்தாலும்,

அது என்றும் உயர்வாய் தான் பேசப்படும்..!!!

===============
மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும் குறைந்த அளவு காரியங்களைச் செய்வது

மேலானது.

-சுவாமி விவேகானந்தர்

===============
கற்றுக் கொள்வதை ஓரு போதும் நிறுத்தாதே:காரணம்,

கற்றுத் தருவதை வாழ்க்கை

எப்போதும் நிறுத்துவதில்லை..
.============================================

================
கடந்து போ….. இல்ல கண்டுக்காமப் போ…..

அவ்வளவு தான்…..

வாழ்க்கை…..

===============
நேற்றைய நினைவுகள் பயணற்றது…

நாளைய நிகழ்வுகள் கேள்விக்குறியே…

இன்று மட்டுமே

நிஜம்…
ரசித்து கடந்திடுங்கள்…

ஒவ்வொரு நொடியும்!!

===============

ஊர் சிரிக்குமென்று வாழ்ந்தால், எப்போதும் நாம சிரிக்க முடியாது…!!

===============
வெற்றி என்பது நிரந்தரமல்ல…

தோல்வி என்பது இறுதியானதுமல்ல…

===============
எதையும் பொறுமையோடு தேடு…

பொறாமையோடு தேடாதே…!!

==============================
உண்மையான வார்த்தைகள் எப்போதும் அழகாக இருப்பதில்லை…

அழகான வார்த்தைகள்

எப்போதும் உண்மையாக இருப்பதில்லை…

==============================
உன் வெற்றியுடன் சேர்ந்து மகிழிந்து கொள்வதை விட…

உன் தோல்விகளுடன் சேர்ந்து

பயிற்சி கொள்…

அதுவே உன்னை உயர்த்தும்!!

===============
சிலரிடம் சில விஷயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட, சிரித்துவிட்டு கடந்து

செல்வதே சிறந்தது…

==============================
இந்த உலகத்தில் ஒவ்வொருவனின் முன்னேற்றத்துக்கும் மூன்று முக்கிய நண்பர்கள்

இருக்கிறார்கள், அவை துணிவு, புத்தி, நுண்ணறிவு.-கண்ணதாசன்.

===============
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம்..

“என்னால் முடியும்”

===============

நேரத்தையும் நேர்மையும் தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது…

===============
இந்த உலகில் உன்னை அழிக்க இன்னொருவருக்கு நீயே கொடுக்கும் ஆயுதம் அன்பு..

இந்த

உலகில் உன்னை நீயே ஏமாற்றி கொள்வது இன்னொருவர் மீது நீ வைக்கும் நம்பிக்கை…

==============================
அறிவுரையினால் புரிந்து கொள்பவரை விட,

அனுபவத்திலிருந்து தெரிந்து கொள்பவரே

அறிவாலும், மனதாலும் பலசாலியாகிறார்..!!

===============

தேவைக்கு அதிகமான நினைவுகளும், கடனும் தூக்கத்தை பறித்துக்கொள்ளும்..

===============
விடியும் என்று விண்ணை நம்பு…

முடியும் என்று உன்னை நம்பு…

===============
இன்றைய லட்சியம் நாளைய சாதனை…

இன்றைய அலட்சியம் நாளைய சோதனை…

===============
வெற்றி என்பது முடிவும் அல்ல…

தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல…

இரண்டுமே அடுத்த

கட்ட வளர்ச்சிக்கானது.!!

===============
இந்த உலகில் சாத்தியமற்றது என்று எதுவுமில்லை…

நாம் சிந்திக்கக்கூடிய அனைத்தையும்

நாம் செய்ய முடியும்..!!

===============
கஷ்டங்கள் இல்லாத சந்தோஷமும்,

முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைத்து

நின்றதில்லை..!!

==============

வாழ்க்கையில் எவ்வித தியாகமுமின்றி எவ்வித நன்மையையும் பெற முடியாது..!!!

===============
வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று பயத்துடன் வாழாதே!

அடுத்தது என்ன நடந்தாலும்

பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து நில்..!!

===============
வெற்றியே நிரந்தரமல்ல எனும் போது…

தோல்வி மட்டும் என்ன விதிவிலக்கா இ(எ)துவும்

கடந்து போகும்…

===============
‘நேரம்’ காத்திருக்கும்போது மெதுவாக நகரும்…
தாமதமாகும் போது வேகமாக நகரும்…
சோகத்தில் நகராது…
மகிழ்ச்சியில் போவது தெரியாது…
நேரம் மனதை பொறுத்தது…
நேரத்தை

பயனுள்ளதாக மாற்று!!

==============================
முதுகில் குத்தும் பலரை விட…

முகத்தில் அரையும் சிலர் சிறந்தவர்களே…

============================================================

தோல்வி என்பது அசிங்கமும் அல்ல…
அவமானமும் அல்ல…

தோல்வி என்பது அனுபவம்,
தோல்வி வரும் என்று அஞ்சி பின் வாங்குவது தான்
அசிங்கம்…

அவமானம்…

===============
வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது;

அதை விட வலிமையானது உன் மீது நீ

வைத்துருக்கும் நம்பிக்கை..!!!

===============
நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன…

கெட்ட என்னங்கள் மனிதனையே

அழித்து விடுகின்றன…

==============================
நாம் விதைக்கும் எண்ணங்கள் நம்மிடமே திரும்பி வந்து சேரும்…

நன்மை, தீமை, அறம்,

உண்மை, பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம் எப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்க

வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்…

எண்ணம் போல் வாழ்க்கை…!!

==============================
பொறுமை இல்லாமல் வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட.,

பொறுமையாய் வாழ்ந்து

வரலாறு படைத்தவர்களே அதிகம்.

==============================
தேடியது கிடைக்க வில்லை என்பதை விட….

தேவையானயவையை நாம் தேட வில்லை

என்பதே உண்மை….

==============================
எண்ணம்,சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டும் தேர்ந்தெடுப்பவனே உயர்ந்த

மனிதன்..!!!

==============================
தன்னம்பிக்கை என்னும் ஒழியோடு இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிநடை போடுவார்கள்.

அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்…

===============
உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள்…
என்றும் நினைவில் வை..!

உதவாதவர்கள் உன்

வெற்றிக்குரியவர்கள்…

என்றும் மறந்து விடாதே..!

===============
‘காலம்’
நீ பயந்தாலும் ஓடும்
பணிந்தாலும் ஓடும்

துணிந்தால் மட்டுமே உன் பின்னால் ஓடி

வரும்..!!
============================================================

பணிவு வேண்டும்:

ஆனால்

கோழைத்தனம் கூடாது.

துணிவு வேண்டும்: ஆனால் தலைக்கனம் கூடாது…!

============================================================

நாளை என்ன செய்யலாம் என்று திட்டமிடுவது அவசியம்.

நாளைக்கென்று திட்டமிடப்படும்

காரியங்களை நடக்குமா என்று சந்தேகிப்பது பலவீனம்.. !!!

=============================================

===============
எதையும் நினைத்து உடலையும், மனதையும் வருத்திக் கொள்ளாதே அதனால்

பாதிக்கப்படுவது நீ மட்டுமே..

==================
விடை தெரிந்த கேள்விகளுடன் துணிவதல்ல வாழ்க்கை…

விடை தெரியாத கேள்விகளுக்கும்

விடை சொல்ல துணிவதே வாழ்க்கை…

==============================
ஒருவர் ஏமாற்றுகிறார்..

இன்னொருவர் வழி காட்டுகிறார்..

மற்றொருவர் உதவுகிறார்..

இந்த

வாழ்க்கை தான் எவ்வளவு வாரசியமானது…!!

===============
மனம் தான் வாழ்வின் விளைநிலம்…

அதன் தன்மையை பொறுத்தே ஒருவரின் வாழ்வு

அமையும்…

‘மனம் போல் வாழ்வு’

===============
ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர…

அடுத்தவர்

சொல்வதைக் கேட்டு முடிவு செய்ய கூடாது…

==============================
வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்று போராடும் தைரியமே தன்னம்பிக்கை…

==============================
வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது,

அதற்காக உழைத்தால் மட்டுமே

வரும்…

==============================
வாழ்க்கை ஓரு வட்டம்.
இன்று நீங்கள் பிறர்க்கு செய்ததை,

நாளை பிறர் உங்களுக்கு

அதையே செய்வார்கள்..

==============
சிக்கல்கள் ஒரு செயலை நிறுத்துவாதற்கான அறிகுறிகள் அல்ல…

அவை வழிகாட்டுதல்கள்…!!

===============
மன நிறைவோடு கூடிய மகிழ்ச்சியும், தன்னடக்கமும் எல்லா வகையான நோய்களையும்

குணமாக்கும் சிறந்த மருந்துகள்…

==============================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!!

வெற்றியின் அடையாளம் துணிச்சல்!!

துணிந்தவர்

தோற்றதில்லை..

தயங்கியவர் வென்றதில்லை…

===============
இன்பமும் துன்பமும் நிறந்தரமில்லை…

என்பதை மனதில் நினைத்து வாழ்ந்தாலே

சங்கடங்கள் சற்று தள்ளியே நிற்கும்..

===============
வாழ்க்கையில் சந்தோசம் நாம் வாழும் இடத்தில் இல்லை, நாம் வாழும் விதத்தில் தான்

உள்ளது…!!

===============
வாழ்க்கையில் நாம் செய்யும் இரு தவறுகள்,

பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக

இருப்பது,
மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவது…

==============================
கடந்து போக கற்றுக் கொள்,மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயம் தேடி

கொண்டுருந்தால் நிம்மதி இருக்காது…!!

===============
வாழ்க்கையில் வெற்றி அடைய

” அதிகமாக பேசாதே :
ஆனவமாய் திரியாதே”

==============================
என்றும் மறக்க கூடாத இரண்டு விஷயங்கள்…

மற்றவர் உழைப்பில் வாழக்கூடாது!

மற்றவர்

சிரிக்கும் படி வாழக்கூடாது!

==============================
எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன..

ஒன்று காலம்,
இன்னொன்று

மௌனம்..!

==============
வெற்றியின் உண்மையான ரகசியம்…

எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே..!!

===============
நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல

வேண்டும்…

===============
எளிமையும், தூய்மையும் ஒருவரை உயர்ந்த மனிதராக உயர்த்தும்..!!

==============================
கடின உழைப்பே உயர்வுக்கு சிறந்த வழி..

உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும்

கனவே…!!!

==============================
“உழைப்பில்லாமல் உயர்வு இல்லை”

ஒருவர் எந்தளவிற்கு உழைக்கிறார்களோ…

அந்தளவிற்கு

உயர்ந்த நிலையை அடைய முடியும்…!!!

===============
நல்ல விதை விதைத்தால் செடி நன்றாக வளர்ந்து நல்ல பலனை கொடுக்கும்…

அதே போல்

நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் வாழ்க்கை பிரகாசிக்கும்…!!

===============
பொறுமை என்பது அவசியமான ஒன்று.
விதைத்தவுடன் உடனடியாக அறுவடை செய்துவிட

முடியாது….

==============================
இந்த உலகில் எதை எதையோ தேடி அலையும் மனதிற்கு இறுதியில் தேவைப்படுவது

அமைதி மட்டுமே….

===============
வீழ்ந்தால் கற்றுக்கொள்..

வாழ்ந்தால் மற்றவர்களுக்கு கற்றுக்கொடு……

=========== ====
கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இவை இரண்டும் இருந்து விட்டால் நம் வாழ்வே

சொர்க்கமாக மாறி விடும்..!!!

==============================
உன்னை சோம்பேறி ஆக்கும்…

எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உன்னை சுறு

சுறுப்பாக்கும்…

சிந்தித்து செயல்படு..!!

==============================
என்னை வீழ்த்தவே முடியாது என்பது வெற்றி என்றால்,

வீழ்ந்ததாலும் எழுவேன் என்பது

அதை விட பெரிய வெற்றி…!!

===============
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்..

ஆனால்,வலிகள் இல்லாமல் வாழ்க்கையை

வெல்ல முடியாது..!!

==============================

கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி

ஆகிறான்…

===============
தன்னம்பிக்கை,
தெளிவு,
துணிச்சல்,

இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி

வழி நடத்தி செல்லும்.

==============================
நிகழ் காலத்தில் கவனம் எடுத்துக்கொள்..

எதிர்காலம் தன்னைத் தானே கவனித்துக்

கொள்ளும்…!!

===============
கவலைகள் நம்மை கடந்து செல்லும் என்று காத்திருப்பதை விட..!!

கவலைகளை நாம் கடந்து

சென்றால் வாழ்க்கை இனிமையாகும்..!!

===============
மேகங்கள் சூரியனை கடந்து செல்லுவது போல…

நம் வாழ்வில் துன்பங்கள் வந்து போகும்…

என்றும் சூரியனைப் போல் பிரகாசமாக ஒளித்து இருங்கள்..!

==============================
எதிர்த்து நிற்பவன் கூட சில நேரங்களில் கோழையாகலாம்..

யாரையும் எந்த நேரமும்

எதிர்பார்த்து நிற்காதவனே வீரன் ஆகிறான்..!!

==============================
நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே,

நம் வாழ்க்கையை அழகு படுத்தும்…

===============
எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு, எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு, எந்த

முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு.

==============
கடின உழைப்பே உயர்வுக்கு சிறந்த வழி:

உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும்

கனவே…!!

===============
எண்ணமும், பேச்சும், செயலும் ஒரே மாதிரி இருந்தால்…

வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்…!!

==============================

உண்மைகள் ஊமையாகலாம் ஆனால் உறங்கி போகாது..

பொய்கள் நிலைத்து நிற்கும் ஆனால்

ஒரு போதும் வெற்றி பெறாது…

==============================
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்…

நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்…

எல்லா பெரிய விஷயங்களுக்கும் ஒரு சிறிய தொடக்கமே காரணம்..!!

==============================
முடிவே
இல்லாத
ஒரு வார்த்தை… ‘முயற்சி’

==============================
பாதங்கள் நடக்கக் தயாராக இருந்தால்,

பாதைகள் மறுப்பு சொல்லப் போவதில்லை…!!

===============
இரண்டு இடங்களில் பேசாதே…!

ஒன்றாவது முட்டாள்கள் மத்தியில்,
இரண்டாவது

புத்திசாலிகள் மத்தியில்.

இருவருமே நம் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

===============
சிந்திக்காத வாழ்க்கை என்றும் சிகரம் தொடுவதில்லை..

சந்திக்காத பிரச்சனை என்றும் நம்மை

சிந்திக்க வைப்பதில்லை…!!

===============
வாய்ப்பு வரும் போது அதை எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்..

அது தான்

வெற்றியின் ரகசியம்..!!

===============
தெளிவான குறிக்கோள் வெற்றியின் முதல் ஆரம்பம்…!!

==============================
கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால், போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல்

போய்விடும்…

===============
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியாதாகிவிடப் போவது இல்லை.!

உன்னை இகழ்வதாலும்

நீ சிறியதாகிவிட மாட்டாய்.!

எனவே என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்து

கொள்…!

=============
எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு,
எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு,
எந்த

முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு…

==============================
மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது-
சுப்பிரமணிய

பாரதியார்

===============
ஓடுகின்ற வயதில் உட்கார நினைக்காதே..

உட்காருகின்ற வயதில் நீ நினைத்தாலும் ஓட

முடியாது..!!

==============================
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட..

அறிவுடைய ஒருவரிடம்

பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்…

==============================
நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல

வேண்டும்…

==============================
ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு..
ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்..
ஒவ்வொரு நாளும்

ஒரு புதிய வாய்ப்பு..!!

===============
சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் ‘காலம்’….

==============================
விழுந்து விடுவேன் என்று பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்ற

நம்பிக்கையில் ஒடுங்கள்…

வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது..!!

===============
இழந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாம்…

ஆனால் இழந்த நேரம் மற்றும் காலத்தை ஒரு

போதும் பிடிக்க முடியாது…

சிந்தித்து செயல் படுங்கள்…!!

==============================
பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய்…

செடிகளாக இரு அப்போதுதான் பூத்து கொண்டே

இருப்பாய்..!!

===============
நீ செல்வதற்கு பாதையை தேடாதே..

பாதையை நீயே உருவாக்கு..!!

===============
எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர

கோபம் இல்லை…!!

==============================

நான் எதிலும் தோற்பதே இல்லை..

ஒன்று வெற்றி கொள்கிறேன்,

இல்லை கற்றுக் கொள்கிறேன்…

==============================
பணம் உன்னிடத்தில் இருந்தால் வழிப் போக்கணும் உனக்கு சொந்தம்..

அது உன்னிடத்தில்

இல்லையெனில் சொந்தத்திற்கும் நீ ஒரு வழிப்போக்கன்..!

===============
சிலரை விளக்கி வைப்பதும்,
சிலரிடம் விலகி நிற்பதும்,
நமக்கு நன்மை தரும்…

==============================
வாழ்க்கையில் நீ எதை சோதிக்கிறாயோ அது உன் பலம்…

எது உன்னை சோதிக்கிறதோ அது

உன் பலவீனம்…!!

===============
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு

வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்…

===============
இன்றைய நாளை சிறப்பாக வாழ கற்றுக்கொள் ஏனெனில் நாளை என்பது விதியின் கைக்குள்

இருக்கின்றது….

===============
தோல்விகளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் மறைந்திருக்கின்றன அதனால் தோல்விகளைக்

கண்டு அஞ்சாதே!

===============
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை இல்லை…

விழுந்த போதெல்லாம்

எழுந்தான் என்பது தான் பெருமை…

===============
முயற்சி உடையவனின் வளர்ச்சியை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது…

புதைத்தாலும்

மரமாக எழுந்து நிற்பான்…!!

===============
முயற்சிக்கு நீ அடிமை என்றால் வெற்றி உனக்கு அடிமை!

பணிவுக்கு நீ அடிமை என்றால்

புகழ் உனக்கு..!!

==============================
‘பணிந்து போ’ உன் தகுதியை உயர்த்தும்,,!

‘துணிந்து போ’ உன் திறமையை உயர்த்தும்..!!

===============
வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி வெற்றி பெறக் கூடாது…

ஏமாற்றியவர்களை வெல்லாமல்

விடக் கூடாது…

==============================

விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயம் உண்டு..!!

===============
தொட முடியாத தூரத்தில் உன் கனவு இருந்தாலும்,

தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் நீ

இரு..!!

===============

நேரத்தையும் நேர்மையையும் தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது…

===============
வாழ்க்கையில் தோல்வி மட்டுமே என்று கலங்கி விடாதே…

வெற்றியும் வரும்…!
அது வரை

முயற்சி செய்து கொண்டே இரு…

===============
வாழ்க்கையின் மகிழ்ச்சி…

எண்ணங்களின் தரத்தை பொறுத்தது…!!

==============
வெற்றி என்பது முடிவும் அல்ல,

தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல,

இரண்டுமே அடுத்தக்கட்ட

வளர்ச்சிக்கானது…!!

==============================

பலவீனத்தை பலமாக்குங்ககள், வெற்றி எளிதில் வரும்…!

===============
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும், ஆனால்

வெற்றி என்பது நம்பிக்கை உடையோரிடமே

வரும்…!

===============
காலம் கடந்தாலும் நமக்காகப் படைக்கப்பட்டது நம்மை வந்து சேரும்…

==============================
தேவையானது, தேவையற்றது என்று எதுவும் இல்லை..

காலம் அறிந்து தேடுதல்

தேவையானது,காலம் தவறிய தேடுதல் தேவையற்றது…

===============
தோற்றாலும் நிமிர்ந்து நில்லுங்கள்…

மழைச் சரிவுகளில் கூட நிமிர்ந்து வளரும் மரத்தைப்

போல்…

இந்த நிலையும் மாறும்!!!

===============
வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்று போராடும் தைரியமே தன்னம்பிக்கை…

==============================

நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது,

இன்றைய என்னங்களும் செயல்களும் தான்..!


இழந்ததை மறந்து விடு,
இருப்பதை இழக்காமல் இருக்க..

சில இழப்புகள் வலியை தரும், சில

இழப்புகள் வலிமையை தரும்..!!


விழுந்த அடிகளை படிகளாக நினைத்தால் எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்…!!


விதை போன்றே எண்ணங்களும்,

நாம் இங்கு விதைப்பதே முளைக்கும்..!!


உங்களுக்கான தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி?

தசாம்சமும் தொழிலும்

பத்தாமிடாதிபதியின் வலுவை தெரிந்துகொள்ள நவாம்ச சக்கரத்தோடு தசாம்ச சக்கரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தசாம்சமானது ஒருவரது சுய முயற்சியால் வேலையில் பெறும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் ஜாதகரது செயலையும் கர்மாவையும் குறிப்பிடும்.

தசாம்ச சக்கரத்தின் சிறப்பான பலன்கள்:

  1. தசாம்ச சக்கரத்தில் 3வது பாவமும் அதன் கேந்திரங்களான 6,9,12ம் பாவங்களும் முயற்சியைக் குறிக்க உதவக் கூடியதாகும். இவைகளின் அதிபதிகளும் இந்த பாவங்களில் அமையும் ராசிக்கட்டத்தின் 3 மற்றும் 10ம் அதிபதிகளும் அதிக நன்மையைக் கொடுக்கும்.
  1. தசாம்சக் கட்டத்தில் 10ம் இடத்தில் உள்ள கிரகங்கள் சுபகிரகங்கள் ஆனாலும் பாவக்கிரகங்களானாலும் நன்மையே செய்யும்.
  2. கேந்திர ஸ்தானம் எனப்படும் நன்மை செய்யும் 4ம் இடம் சுகஸ்தானம் ஆகும். இது தொழிலைப் பொறுத்தவரை தடைகளையும் தாமத்தையும் உருவாக்குவதாகும். அதாவது நான்காமிடம் சுகத்தைக் தரும் 10ம் இடம் செயலைக் குறிக்கும். ஒருவர் செயல்படாமல் சுகமாக அமர்ந்துவிட்டால் அங்கு அவரது செயல்படும் தன்மை நின்று விடும். ஆகவே தசாம்ச சக்கரத்தில் நான்காமிடத்தில் அமரும் பாவக் கிரகங்கள் தீமையையே செய்யும்.

    எந்த சக்கரத்திலிருந்து எதை அறிவது என்பதை 16 வகை சோடச வர்க்கச் சக்கரங்களிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் :

    1. ராசி – மெய், நிறம், தோற்றம்
    2. ஹோரா – செல்வநிலை
    3. திரேக்காணம் – சகோதரன், சகோதரி
    4. சப்தாம்சம் – குழந்தைகள்
    5. நவாம்சம் – கணவன் அல்லது மனைவி
    6. தசாம்சம் – தொழில்
    7. துவாதசாம்சம் – பெற்றோர்
    8. திரிம்சாம்சம் – விதி
    9. சோடசாம்சம் – வாகனம்
    10. சஷ்டியாம்சம் – பொதுப்பலன் (தசாபுக்தி பலன்)
    11. சதுர்த்தாம்சம் – அதிர்ஷ்டம்
    12. விம்சாம்சம் – கடவுள் நம்பிக்கை, குலதெய்வம் பக்தி
    13. சதுர்விம்சாம்சம் – கல்வி
    14. பம்சாம்சம் – உடல் வலிமை
    15. சுவேதாம்சம் – சுகம்
    16. அக்ஷவேதாம்சம் – குணம்

நல்லவன் என்று நினைப்பதே ஒரு நோய்!

நல்லவன் என்று நினைப்பதே ஒரு நோய்! கெட்டவன் தன்னை கெட்டவன் என்று கூற மாட்டான்! நன்மையில் எனது அனுபவம்! தெய்வங்கள் உனக்குள் இருந்து உன்னை காப்பாற்றும்! நல்லவன் என்று நினைப்பதே ஒரு நோய்! கெட்டவன் தன்னை கெட்டவன் என்று கூற மாட்டான்! பிறருக்கு செய்கின்ற நன்மையில் எனது அனுபவம்!

https://youtu.be/QxtdzKZO6a0

© 2020 Spirituality