நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 04


நல்லதை எதிரி சொன்னாலும் கேள்!
கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இன்றைய உழைப்பின் வலி..

நாளைய வாழ்க்கையின் ஒளி..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எல்லாம் உண்டு! ஆனால் எதுவும் நிறந்தரமில்லை..

சிந்தித்து செயல் படு..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எல்லாம் என்னுடையதே என்ற வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில்…

எதுவும் நம்முடையது இல்லை என்பதே நிதர்சனம்..!!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்…

பிரச்சனைகளுக்கு தீர்வு அதை எதிர் கொள்வது தான்…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐விடியாத இரவில்லை..
முடியாத துயரில்லை..
வாழ்க்கை வாழ்வதற்கே..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எவன் ஓருவன் பொறுமைசாலியாக இருக்கிறானோ…

அவன் தான் நினைத்ததை கட்டாயம் அடைவான்..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நீங்கள் செய்யும் வேலையைக் கடமையாக எண்ணாமல், எதிர்காலமாக எண்ணிச் செயல்படுங்கள். பணிச்சுமை என்பதே இருக்காது..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தவிர்க்க முடியாத சில இழப்புகள்,
வெளிப்படுத்த முடியாத சில உண்மைகள்,
அனுபவிக்க முடியாத சில சந்தோசங்கள்..

இது தான் வாழ்க்கை…!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 03

விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நதி போல் ஓடிக்கொண்டே இரு..

வெற்றி ஓரிடத்தில் காத்திருக்கும் கடலாக…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நமக்கான ஆறுதல் என்பது நம்மிடம் தான் உள்ளது..!

மறந்து போவதும்..
கடந்து செல்வதும்..

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எல்லா நிலைக்கும் பொருந்தும் மூன்று வார்த்தைகள்,

‘இதுவும் கடந்து போகும்’…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பெரிய பெரிய வலிகள் இருந்தாலும் அதை ஜெயிக்க சிறிய சிறிய வழிகள் இருக்கும்…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. அந்தக் குறிக்கோளை அடைவதில் இல்லை!” – மகாத்மா காந்தி.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

உங்கள் காலில் நில்லுங்கள்,
அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 02

எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை…!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

சிலவற்றை மறந்து செல்லுங்கள்,
சிலரை மன்னித்து செல்லுங்கள், வாழ்க்கை அழகாகும்…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

பிரச்சனைகளுக்காக போராடுவதை விட, முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல்…


💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“முயற்சிகள் தவறலாம். ஆனால், முயற்சிக்கத் தவறாதீர்கள்!” – அப்துல் கலாம்.

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

எந்த சிக்கலுமே உன்னை சிதைக்க வந்தது அல்ல…

செதுக்க வந்ததே…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

இலட்சியம் என்னும் விதை போடு..

முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று…

முடியும் என்ற உரமிடு…

வெற்றி எனும் கனி கிடைக்கும்…!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

பெரிதாக யோசி,சிறிதாக தொடங்கு..

ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“சுறுசுறுப்பாக இருப்பீர்களானால் எல்லாம் சுலபமே. சோம்பல் கொண்டவர்களுக்கு எதுவும் எளிதல்ல!” – விவேகானந்தர்.

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

“அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது!”

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

உங்களால் முடியும் என்று நம்புங்கள்…

வழிகள் தானாக பிறக்கும்..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
தூய எண்ணம் கொண்டிருங்கள் ஏனெனில்,எண்ணத்தின் பிரதிபலிப்பே வாழ்க்கை..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
வாழ்க்கையின் சறுக்கல்கள் தான் வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்…

சிந்தித்து செயல்படு..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
தனது சிந்தனையில் தெளிவு உள்ள ஒருவனிடம் அச்சம் என்பது சிறிதும் இருப்பதில்லை..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐
முயற்சிக்கு எல்லை இருக்ககூடாது..
முன்னேறும் வரை முயற்சியை இழக்க கூடாது..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம் மட்டுமே…

அதை பயன்படுத்துவதும் வீணடிப்பதும் அவரவர் கைகளில் தான் உள்ளது..!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

அமைதியை தேடாதே, அமைதியாய் மாறி விடு..!!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

உழைப்பு உடலை பலப்படுத்தும்…

கஷ்டங்கள் மனதை பலப்படுத்தும்…

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

திறைமைகளை வளர்த்து, பொறுமையினை பெருக்கி, கோபத்தை கட்டுக்குள் வாழ்பவனுக்கு எங்கும், எதிலும் வெற்றி நிச்சயம்…

சிந்தித்து செயல்படுவீர்!

💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐

© 2020 Spirituality