7ல் புதன் பகவான் இருக்கப் பெற்றவருக்கு நன்றாக படித்த, வசதியான மனைவி அமைவாள். உறவினர் முறையில் மனைவி இருப்பாள். அதோடு குடும்பத்தில் மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்
7ல் புதன் பகவான் இருக்கப் பெற்றவருக்கு நன்றாக படித்த, வசதியான மனைவி அமைவாள். உறவினர் முறையில் மனைவி இருப்பாள். அதோடு குடும்பத்தில் மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்
ஜாதகத்தில் குருவும், சந்திரனும் 1ம் இடத்தில் சேர்ந்திருப்பின் அதற்கு குரு சந்திர யோகம் என்று பெயர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 2ம் இடத்தில் குரு இருப்பின் சகட யோகமாகும். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 3ம் இடத்தில் குரு இருப்பின் எந்த யோகமும் இல்லை.
அதாவது லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அல்லது ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படும்.
களத்திர தோஷம் ஏற்படுவதால் திருமணத் தடை ஏற்படும். அப்படியே திருமண வாழ்க்கை அமைந்தாலும் அவரின் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத, நிம்மதியற்ற நிலை ஏற்படும். இது போன்ற கெடுதிகள் எல்லாவற்றிற்கும் காரணமாக விளங்குவது 5ம் பாவமாகும்.
இதில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் பூமிக்கு பக்கவட்டு திசையில் பூமியை கடக்கும் பொழுது பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு அது தனது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகிச் செல்வது அல்லது பின்னோக்கிச் செல்வது போன்று ஒரு தோற்றம் கிடைக்கும். அந்த தோற்றத்திற்கான ஜோதிட விதியே வக்கிரம் என பெயர்.
செவ்வாய் : ஆட்சி – மேஷம், விருச்சிகம்; உச்சம் – மகரம்; நீசம் – கடகம்.
புதன் : ஆட்சி – மிதுனம், கன்னி; உச்சம் – கன்னி; நீசம் – மீனம்.
குரு : ஆட்சி – தனுசு, மீனம்; உச்சம் – கடகம்; நீசம் – மகரம்.
ராசிக்கு 8ம் இடத்தில் சனி இருப்பின் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றாலும் பொருளாதர ரீதியான பிரச்னை, ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் பிரச்னையும், கண்டமும், கண்களில் பாதிப்பு ஏற்படும். ராசிக்கு 9ம் இடத்தில் சனி இருந்தால் அவருக்கு பொது விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம், 8-ம் இடம், 12-ம் இடம் (2, 4, 7, 8, 12) இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படும்.
சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம் கிடைக்கும்.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் குழந்தை பிறப்பது தாமதமாகும் அல்லது தடைப்படும் என்கிறது சாஸ்திரம்.