திருமணம் நடக்க எளிய பரிகாரம் — 7 வாரம் செய்ய வேண்டிய ஒரு பரிகார எளிய வழிபாடு

தேங்காய் எடுத்து செய்ய வேண்டிய பரிகார வழிபாடு

வெள்ளிக்கிழமை — ஆணாக இருந்தால் — சுக்கிர ஓரையிலும்
செவ்வாய்கிழமை — பெண்ணாக இருந்தால் — குரு ஓரையிலும் கீழே உள்ள முறையில் வழிபாடு செய்தால் திருமணம் விரைவில் நடக்கும்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி துபாம் ஏற்றி பிறகு ஒரு தேங்காய் எடுத்து திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பிறகு தேங்காயை திருமணம் செய்ய வேண்டியவர்கள் உடைத்து அதனை துருவி பூவை எடுத்து அதனுடன் பாகு வெல்லம் சேர்த்து பசுமாட்டிற்கு கொண்டு கொடுக்க வேண்டும். பாகுவெல்லத்தின் நிறம் சனி மற்றும அதன் இனிப்பு சுக ;கிரன் தேங்காய் துருவல் சந்திரன் காரகத்துவம் அதனை ஒன்றாக பிசைந்து இறைவனை நினைத்து வணங்கி பிறகு நெய்வேத்தியம் செய்து அதே கோரையில் பசுமாட்டிறகு கொடுத்து வந்தால் 7 வாரம் செய்து வந்தால் 8 வது வாரம் திருமணம் நடந்து விடும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.

ஜாதகத்தில் குரு சுக்கிரன் செவ்வாய் வக்கிரமாக இருந்தால் பின்புறமாக சுற்றி வர வேண்டும். 3 முறை சுற்றி வர வேண்டும்.

Comments are closed.

© 2020 Spirituality