நற்காலை வணக்கம் / வாழ்வை மாற்றும் தன்னம்பிக்கை வார்த்தைகள் 03

விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு..!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நதி போல் ஓடிக்கொண்டே இரு..

வெற்றி ஓரிடத்தில் காத்திருக்கும் கடலாக…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நமக்கான ஆறுதல் என்பது நம்மிடம் தான் உள்ளது..!

மறந்து போவதும்..
கடந்து செல்வதும்..

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எல்லா நிலைக்கும் பொருந்தும் மூன்று வார்த்தைகள்,

‘இதுவும் கடந்து போகும்’…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பெரிய பெரிய வலிகள் இருந்தாலும் அதை ஜெயிக்க சிறிய சிறிய வழிகள் இருக்கும்…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. அந்தக் குறிக்கோளை அடைவதில் இல்லை!” – மகாத்மா காந்தி.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

உங்கள் காலில் நில்லுங்கள்,
அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Leave a Reply

© 2020 Spirituality